Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி பெற்ற 16 பேர் மரணம்

சூரிக்: கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக் கொண்ட சுமார் 16 பேர் அடுத்தடுத்து சுவிட்சர்லாந்து நாட்டில் உயிரிழந்துள்ளனர் என்று சுவிஸ்மெடிக் எனும் அந்நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இவர்களின் சராசரி வயது 86 என்றும்,...

செல்வாக்கு அடிப்படையில் தடுப்பூசி பெற இருந்ததால், கிளந்தானில் பெயர் பட்டியல் சீரமைக்கப்படுகிறது

கோலாலம்பூர்: கோத்தா பாருவில் நாளை நடைபெறவிருந்த ஆரம்பக்கட்ட கொவிட் -19 தடுப்பூசி பெறுநர்களின் பட்டியலை கிளந்தான் மாநில சுகாதாரத் துறையும், மாநில அரசும் மீண்டும் தொகுத்து வருகின்றன. இந்த விஷயத்தை விளக்கிய வட்டாரம், முன்னணி...

ஆரம்ப, பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பின்னர், இன்று திங்கட்கிழமை (மார்ச் 1) நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளியின் ஒன்றாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச்...

பிபைசர் தடுப்பூசியை தாம் எடுக்கவில்லை என கைரி ஜமாலுடின் அறிவிப்பு

கோலாலம்பூர்: பிற தடுப்பூசிகளும் பயனுள்ளதாக இருப்பதை பொதுமக்களை நம்ப வைப்பதற்காக பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை எடுக்கப்போவதில்லை என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று அறிவித்தார். தேசிய மருந்து...

சினோவாக் தடுப்பூசி மலேசியா வந்தடைந்தது

கோலாலம்பூர்: பார்மானியாகா பெர்ஹாட் அதன் முதல் சினோவாக் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளது. இது தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (என்.பி.ஆர்.ஏ) தேவைக்கேற்ப, பொது மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த செயல்முறை நிலுவையில்...

முன்னணி பணியாளர்களுக்கு வழிவிட்ட சுல்தான் ஷராபுடின்

ஷா ஆலாம்: கொவிட் -19 தடுப்பூசி முன்னணி பணியாளர்களுக்கு செலுத்திய பின்பே, தாம் அதனை பெற்றுக் கொள்வதாக சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார். தொற்று பாதிக்கும் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் முன்னணி பணியாளர்கள்...

கொவிட்-19: 11 பேர் மரணம்- 2,253 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,253 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,246 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 7 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...

சீனப் புத்தாண்டு காரணமாக 2 தொற்று குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கோலாலம்பூர்: சமீபத்திய சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சரவாக்கில் புதிய கொவிட் -19 தொற்று குழு அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜாலான் ஹோ பின் தொற்று குழுவில் 14 பேர் இதுவரையிலும் பாதித்துள்ளதாக சரவாக் மாநில...

கொவிட்-19: 12 பேர் மரணம்- 1,924 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 25) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,924 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1,918 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 6 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...

தடுப்பூசி செல்வாக்கு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்பது தவறான செய்தி

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியது. செர்டாங் மருத்துவமனை நாளை மூத்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள்...