Tag: கொவிட்-19
பிபைசர் தடுப்பூசி 94 விழுக்காடு செயல்படுகிறது
வாஷிங்டன் : பிபைசர் கொவிட்-19 தடுப்பூசி வழகங்கப்பட்டதிலிருந்து பயனுள்ள முடிவுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை முடிவுக்குக் கொண்டு வந்து பொருளாதாரங்களை மீண்டும் திறக்க விரும்பும் நாடுகளுக்கு இது ஒரு முக்கிய தருணமாகும்.
இஸ்ரேலில்...
600,000-க்கும் அதிகமாக மக்கள் தடுப்பூசி பெற மைசெஜாதெராவில் பதிவு
கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை வரை, 637,000 பேர் மைசெஜாதெரா கைபேசி செயலி மூலமாக கொவிட்-19 தடுப்பூசி பெறுவதற்காக தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மைசெஜாதெராவில் பதிந்து கொள்ள பயனர்கள் தங்கள் ...
கொவிட்-19: 12 பேர் மரணம்- 3,545 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (பிப்ரவரி 24) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,545 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 3,544 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. ஒரு தொற்று வெளிநாடுகளில் இருந்து...
பிரதமருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது
கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு இன்று புதன்கிழமை (பிப்ரவரி 24) கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இ ந் நிகழ்ச்சி நேரலையாக சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
(மேலும் தகவல்கள் தொடரும்)
நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடுகள் உள்ள மாநிலங்களிலும் எல்லைகள் கடக்கத் தடை
கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உள்ள மாநிலங்களில் கூட, மாநிலங்களுக்கு இடையேயான பயணத் தடை இன்னும் அமலில் உள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
மார்ச் 4-ஆம் தேதி...
கொவிட்-19: இந்தியாவில் 7,000-க்கும் அதிகமான புதிய பிறழ்வுகள் உண்டாகியுள்ளன.
புது டில்லி: இந்தியாவில் 7,000- க்கும் மேற்பட்ட கொவிட்-19 பிறழ்வுகள் உள்ளன. அவற்றில் சில கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மூத்த விஞ்ஞானி ஒருவர் திங்களன்று தெரிவித்தார்.
மூலக்கூறு உயிரியலுக்கான அறிவியல் மற்றும் தொழில்துறை...
கொவிட்-19: 14 பேர் மரணம்- 2,468 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்கிழமை (பிப்ரவரி 23) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,468 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 2,464 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 4 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...
தடுப்பூசி பெற மைசெஜாதெராவில் பதிவு செய்யலாம்
கோலாலம்பூர்: மைசெஜாதெரா கைபேசி செயலியில் கொவிட் -19 தடுப்பூசிப் பெற மலேசியர்கள் இப்போது பதிவு செய்யலாம். தடுப்பூசிக்கான பதிவு செயலி ஐஓஎஸ் மற்றும் அன்ட்ரோய்டு பதிப்புகளில் கிடைக்கிறது.
இருப்பினும், பயனர்கள் மைசெஜாதெரா செயலியை அவ்வாறு...
50,000-க்கும் மேற்பட்ட அதிக ஆபத்துள்ள ஆசிரியர்கள் தடுப்பூசி பெறுவர்
கோலாலம்பூர்: தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில், நாடு முழுவதும் அதிக ஆபத்துக் கொண்ட 55,539 ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர், அமைச்சர் கைரி...
கொவிட்-19: 2,192 புதிய சம்பவங்கள் பதிவு – அறுவர் மரணம்
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 22) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,192 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 2,189 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 3 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...