மார்ச் 4-ஆம் தேதி இந்தக் கட்டுப்பாடுகள் முடிவடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பல்வேறு மாநிலங்களின் நிலை குறித்து தேசிய பாதுகாப்பு மன்றம் விவாதிக்கும் என்று அமைச்சர் கூறினார்.
“மார்ச் 4- க்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் இந்த அறிவிப்பை வெளியிடுவேன்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
Comments