Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட் -19 2022-இன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஜெனீவா: கொவிட் -19 தொற்றுநோய் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் (ஐரோப்பிய) இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். கொவிட்-19 இவ்வருடமும் தொடர்ந்து பரவும் என்றும், கடந்த ஆண்டை...

அதிக ஆபத்துள்ள ஆசிரியர்கள் முதலில் தடுப்பூசிகளைப் பெற வாய்ப்புள்ளது

கோலாலம்பூர்: வருகிற புதன்கிழமை தொடங்கி கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தில் ஆசிரியர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் கல்வி அமைச்சகம் அதிக ஆபத்துள்ள குழுவில் உள்ள ஆசிரியர்களுக்கு...

கொவிட்-19: மரணங்கள் 5 – புதிய தொற்றுகள் 3,297 – பேராக்கில் மிக...

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,297 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 3,291 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 6 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

கொவிட்-19: தடுப்பூசிகள் பக்க விளைவை ஏற்படுத்தும்- இருந்தும் பயம் வேண்டாம்

கோலாலம்பூர்: தடுப்பூசிகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்துக்கள் இருந்தபோதிலும், கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெறுவது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவை பக்க விளைவுகள் அல்ல, ஆனால் ஊசி போடும்...

கொவிட்-19: 13 பேர் மரணம்- 2,936 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,936 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 2,919 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 17 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

இந்திய அளவில் கொவிட்-19 தொற்று குறைவு, மகாராஷ்ராவில் உயர்வு

புது டில்லி: மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 5000- க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. மும்பையில் மட்டும் 736 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரவில் மீண்டும் கொவிட்-19 பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும்...

கொவிட்-19: 25 பேர் மரணம்- 2,712 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 18) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,712 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 2,708 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 4 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தவறும் முதலாளிகளுக்கு சிறை

கோலாலம்பூர்: தொழிற்சாலைகளின் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யத் தவறும் முதலாளிகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வர். தொழிலாளர்கள் வீட்டுவசதி மற்றும் வசதிகளின் குறைந்தபட்ச தரநிலைகள் (திருத்தம்) சட்டம்...

பிப்ரவரி 21: கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டிற்கு வருவதை நேரடி ஒளிபரப்பில் காணலாம்

கோலாலம்பூர்: வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி கொவிட்-19 தடுப்பூசி நாட்டிற்கு வருவதை சுகாதார அமைச்சு நேரடி ஒளிபரப்பின் மூலமாக முகநூலில் ஒளிபரப்பும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வரும் ஞாயிறு அன்று தடுப்பூசிகள் கோலாலம்பூர்...

கொவிட்-19 தடுப்பூசி: முதல் கட்டத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும்

கோலாலம்பூர்: தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பராமரிப்பு அல்லது...