Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: 22 பேர் மரணம்- 2,998 புதிய சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (பிப்ரவரி 17) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,998 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 2,991 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 7 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

கொவிட்-19: 2,176 தொற்றுகள் பதிவு- 10 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 15) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,176 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 2,175 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 1 தொற்று வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

கிளந்தான்: 41 எஸ்பிஎம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி

கோத்தா பாரு: பங்கால் சாங்கான் தொற்றுக் குழுவில் எஸ்பிஎம் மாணவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொற்றுக் குழுவில் இப்போது 64 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளந்தான் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இசானி ஹுசின் கூறுகையில்,...

உலகையே அழிக்கும் புதிய கொவிட்-19 நச்சுயிரி உருவாகி உள்ளது

இலண்டன்: பிரிட்டனில் கெண்ட் பகுதியில் புதிய கொவிட்-19 நச்சுயிரி உருமாறி அண்மையில் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நச்சுயிரி உலகத்தையே கூட அழித்துவிடக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது மிக ஆபத்தானது என்று பிரிட்டன் அரசு...

கொவிட்-19: மரணங்கள் 7 – புதிய சம்பவங்கள் 2,464 பதிவு

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,464 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 2,461 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 3 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

கொவிட்-19: மரணங்கள் 17 – புதிய சம்பவங்கள் 3,318 பதிவு

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,318 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 3,311 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 7 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

சிங்கப்பூர்: ஆண்டு இறுதிக்குள் கொவிட் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும்

சிங்கப்பூர்: இந்த ஆண்டுக்குள் சிங்கப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று அதன் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். ஜனவரி 29-ஆம் தேதி முழு தடுப்பூசியைப் பெற்ற லீ,...

செர்டாங் மெப்ஸ் தனிமைப்படுத்தல் மையத்தில் திருட்டு- காவல் துறையினர் நிறுத்தப்பட்டனர்

கோலாலம்பூர்: நேற்று இரவு செர்டாங் மெப்ஸில் கொவிட்-19 குறைந்த ஆபத்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கலவர எதிர்ப்பு காவல் துறையினர் நிறுத்தப்பட்டனர். அங்கு கைபேசி திருடப்பட்டது குறித்து நோயாளிகளுக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு காவல்...

உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் ஏழு ஆண்டுகள் ஆகலாம்

வாஷிங்டன்: உலகில் பல நாடுகளில் வழங்கப்பட்டு வரும் கொவிட் -19 தடுப்பூசிகளின் அடிப்படையில் மிகப்பெரிய தரவுத்தளத்தை புளூம்பெர்க் செய்தி நிறுவனம்  உருவாக்கியுள்ளது. உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு 70 விழுக்காடு முதல் 85...

மலேசியாவில் வாழும் வெளிநாட்டினருக்கு கொவிட்-19 தடுப்பூசி இலவசம்

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி மலேசியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கும் இலவசமாகக் கிடைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. "நேற்று இரவு கூடிய அமைச்சரவை, மலேசியாவில் வாழும் வெளிநாட்டினருக்கு கொவிட் -19 தடுப்பூசி இலவசம் என்று ஒப்புக்...