Tag: கொவிட்-19
கொவிட்-19: 14 பேர் மரணம்- 3,288 பேருக்கு தொற்று
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (பிப்ரவரி 10) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,288 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இதில் 3,283 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 5 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...
கொவிட்-19: சரவாக் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க திட்டம்
கோலாலம்பூர்: சரவாக் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அதன் முழு மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்ளூர் அரசாங்க மற்றும் வீட்டுவசதி அமைச்சர் டாக்டர் சிம் குய் ஹியான் கூறுகையில், சரவாக் அரசாங்கம்...
சபா: கடந்தாண்டு கடைசியில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
கோலாலம்பூர்: சபாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 30.6 விழுக்காடு ஆக உயர்ந்தது.
புள்ளிவிவரத் துறையின்படி, 2019-ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது மாநிலத்தில் 868- க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளன....
கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்பட்டதும், மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை
கோலாலம்பூர்: மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை தொடர்ந்து விதிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
கொவிட் -19 தொற்றுநோயை வீதத்தை குறைவாக வைத்திருப்பதற்கும் எல்லை தாண்டிய தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும்...
நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை அறிவித்து, மாநில எல்லைகள் கடப்பதை தடை செய்யுங்கள்
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதில் அரசின் முடிவுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் உணவகங்களில் அமர்ந்து உண்ணும் அனுமதி மற்றும் கிட்டத்தட்ட...
கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு உட்பட்டு, உணவகங்களில் உணவருந்த, வணிகங்கள் இயங்க அனுமதி
கோலாலம்பூர்: நேற்று பெரும்பாலான வணிகங்கள் செயல்பட அனுமதிக்கும் அறிவிப்பை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இருப்பினும் அவை கடுமையான நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.
உணவகங்களில் உணவு உண்ண அரசு அனுமதி...
மை செஜாதெரா செயலி பயன்படுத்துவதை அரசு கட்டாயமாக்குகிறது
கோலாலம்பூர்: மை செஜாதெரா செயலி இனி பரந்த அளவில் இணைய அணுகலில் பயன்படுத்துவதை கட்டாயமாக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
சரியான பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் இன்னும் இருப்பதால், இந்த...
கொவிட்-19: தொற்றுகள் 2,764 ஆகக் குறைந்தன
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,764 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. நாட்டில் கொவிட் தொற்றுகள் கடந்த சில நாட்களாக கட்டம் கட்டமாகக் குறைந்து...
கொவிட்-19: 24 பேர் மரணம்- 3,100 தொற்றுகள் பதிவு
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 8) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,100 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இதில் 3,099 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 1 தொற்று வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...
டிசம்பர் வரை 772,900 பேருக்கு வேலை இல்லை
கோலாலம்பூர்: கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி நாட்டில் வேலையின்மை 4.2 விழுக்காடு என்ற விகிதத்தில் 772,900 பேருக்கு அதிகரித்துள்ளது என்று மலேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மலேசியாவின் தலைமை புள்ளிவிவர நிபுணர்...