Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: உலகில் முதன்முதலாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இந்தியா திட்டம்

புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த, கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் அவசர தேவைக்கு பயன்படுத்த தேசிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் 16- ஆம் தேதி...

கொவிட்-19 தொற்றால் வீட்டிலேயே மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

கோலாலம்பூர்: இந்த மாதத்தின் முதல் வாரத்தில், 10 கொவிட் -19 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்துவிட்டனர். இந்த மாதத்தில் இத்தகைய சம்பவத்தில் 18 வயது பெண் ஒருவர், செலாயாங் மருத்துவமனையில் இறந்து...

கொவிட்-19: 3,731 சம்பவங்கள் – 15 மரணங்கள்

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 7) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,731 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 3,723 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 8 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

கொவிட்-19: சிலாங்கூர் அதிகமான நோய்த்தொற்று வீதத்தைக் கொண்டுள்ளது

கோலாலம்பூர்: நேற்றைய நிலவரப்படி சிலாங்கூர் நாட்டில் 1.13 கொவிட் -19 நோய்த்தொற்று வீதத்தை பதிவு செய்துள்ளதாக சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் பகிரப்பட்ட...

கொவிட்-19: 19 மரணங்கள் பதிவு- 3,391 பேர் புதிதாக பாதிப்பு

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 5) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,391 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 3,387 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 4 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

பேராக்கில் இடைநிலைப் பள்ளி கடுமையான கட்டுப்பாட்டு கீழ் வைக்கப்படும்

ஈப்போ: கெரிக்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா II இடை நிலைப்பள்ளி, 24 கொவிட் -19 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதால், நாளை முதல் அது கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ் வைக்கப்படும். பிப்ரவரி...

கொவிட்-19: 17 பேர் மரணம்- 4,571 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 4) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 4,571 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 4,568 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 3 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

பிப்ரவரி 5 முதல் இரவு சந்தைகள், முடிதிருத்தும் கடைகள், கார் கழுவுமிடங்கள் செயல்படும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாவது வாரத்திலிருந்து இரவு சந்தைகள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் அலங்காரம், அத்துடன் கார் கழுவும் மையங்களும் திறக்க அனுமதிக்கப்படும். இவர்கள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்...

சீனப் புத்தாண்டின் போது குடும்பமாக கூட்டம் கூடுவதற்கு அனுமதியில்லை

கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டின் போது குடும்பமாக ஒன்றுகூடுவது இம்முறை அனுமதிக்கப்படாது என்று தற்காப்பு அமைச்சஸர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். கொவிட் -19 தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும்...

கொவிட்-19: விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை- சட்டம் திருத்தப்படும்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று பரவுவதைத் தடுக்க, விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்க அரசாங்கம் சட்டங்களைத் திருத்தும். பொருளாதாரம் முற்றிலுமாக மூடப்படுவதைத் தவிர்க்க இந்த அணுகுமுறை அவசியம் என்று, இன்று பதிவு செய்யப்பட்ட...