Tag: கொவிட்-19
கொவிட்-19:18 பேர் மரணம்- 4,284 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (பிப்ரவரி 3) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 4,284 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இதில் 4,278 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 6தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை.
இதைத்...
கொவிட் -19 கட்டுப்படுத்துவதில் தோல்வி- அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அமைச்சர்களின் தவறுகளால், மலேசியர்கள் வேலைகளையும், தொழில்களையும் இழந்து வருகிறார்கள். இந்த விவகாரத்திற்கு பொறுப்பானவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
நடமாட்டக்...
இந்தியாவில் அந்தமான், நிகோபார் தீவுகள் கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்டுள்ளன
புது டில்லி: இந்தியாவில் முதல் முறையாக கொவிட்-19 தொற்று இல்லாத மாநிலமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் பெற்றுள்ளன. இந்தியாவில், கொவிட்-19 தொற்று பாதிப்பு குறைதுள்ள நிலையில், முதல் முறையாக தொற்றில்லாத பகுதிகளாக...
கொவிட்-19: அம்பாங் அம்னோ தலைவர் காலமானார்
கோலாலம்பூர்: இன்று மதியம் 12.30 மணியளவில் சுங்கை புலோ மருத்துவமனையில் அம்பாங் அம்னோ தலைவர் இஸ்மாயில் கிஜோ காலமானார்.
முன்னாள் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான அவரின் மரணம் குறித்து, சிலாங்கூர் அம்னோ தலைவர்...
கொவிட்-19: 21 பேர் மரணம்- 3,455 தொற்றுகள் பதிவு
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 2) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,455 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இதில் 3,450 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 5 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...
கொவிட்-19: 2-வது நாளாக இந்தியாவில் 10,000-க்கும் குறைவான சம்பவங்கள்
புது டில்லி: கடந்த 24 மணி நேரத்தில் 8,635 புதிய கொவிட்-19 சம்பவங்களுடன், இந்தியா கிட்டத்தட்ட எட்டு மாதங்களில் மிகக் குறைந்த சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது கடந்த...
ஜோகூர் காப்பகத்தில் குழந்தைகள் உட்பட 61 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
ஜோகூர் பாரு: கொவிட் -19 பாதிப்பின் காரணமாக, ஜோகூரில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில், பைதுல் சொலெஹா காப்பகத்தில் தங்கியிருந்த 22 குழந்தைகள் உட்பட மொத்தம் 61 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டனர்.
ஜனவரி 30- ஆம்...
கொவிட்-19: 5,298 சம்பவங்கள் – 14 பேர் மரணம் -3வது நாளாக 5 ஆயிரத்துக்கும்...
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இன்று 5,298 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில்...
கொவிட்-19: நேற்றைய எண்ணிக்கையை விட அதிகமாக 5,728 சம்பவங்கள் பதிவு- 13 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜனவரி 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் இது வரையிலும் இல்லாத அளவில் அதிகமாக 5,728 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இது...
திரெங்கானு மருத்துவமனையில் 48 சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் -19 தொற்று
கோலா திரெங்கானு: இங்குள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் மொத்தம் 48 சுகாதார ஊழியர்கள் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக திரெங்கானு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக...