Tag: கொவிட்-19
மலேசியாவிலிருந்து எல்லைக் கடப்பதை சிங்கப்பூர் நிறுத்தி வைத்துள்ளது
கோலாலம்பூர்: மலேசியாவுடனான பரஸ்பர பச்சை வழி (Reciprocal Green Lane- RGL) ஒப்பந்தத்தை சிங்கப்பூர் நிறுத்தி வைத்துள்ளது.
கொவிட் -19 சம்பவங்களை இறக்குமதி செய்வதற்கான ஆபத்து குறித்த மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரின் வெளியுறவு...
கொவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பினால் சிலாங்கூர் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும்
ஷா ஆலாம்: கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சாலைகள் கண்காணிப்பை மாநில அரசு முடுக்கிவிட்டு, தவறான வணிகங்களுக்கு எதிராக செயல்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
சிலாங்கூர்...
தைப்பூசம்: அரசு விதித்த நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டே ஆலயத்திற்குச் சென்றேன்!- சரவணன்
கோலாலம்பூர்: முகக்கவசம் அணியாமல் பத்து மலை ஆலயத்தில் மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தைப்பூசமன்று வருகையளித்தது சமூக ஊடகப் பயனர்கள் மத்தியில் சர்ச்சையாக வெடித்தது.
கோயிலுக்குச் சென்றதன் மூலம் அவர் அரசு விதித்திருந்த...
கொவிட்-19: அதிகமாக 5,725 சம்பவங்கள் பதிவு- 16 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் இது வரையிலும் இல்லாத அளவில் அதிகமாக 5,725 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.
உள்ளூரில் 5,718...
அரசின் கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு நம்பிக்கை கூட்டணி உதவும்
கோலாலம்பூர்: கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உதவ நம்பிக்கை கூட்டணி ஒரு பணிக்குழுவை நிறுவியுள்ளது.
கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் அரசியல் பிளவுக்கு அப்பாற்பட்டது மற்றும் முழு நாட்டையும் அடைய முடியும்...
கொவிட் -19: நஸ்ரி அசிஸ் சிகிச்சை முடிந்து, வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
கோலாலம்பூர்: பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் கோத்தா பாரு ராஜா பெரெம்புவான் சைனாப் மருத்துவமனையில் கொவிட் -19 சிகிச்சையை முடித்துள்ளார்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான அவர் நேற்று மாலை 5 மணிக்கு...
பள்ளி படிப்பிலிருந்து விடுபடாமலிருக்க 1,000 மாணவர்களுக்கு மஸ்லீ மாலிக் உதவி
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று காலத்தில் பள்ளிகளை விட்டு மாணவர்கள் வெளியேறுவதிலிருந்து காப்பாற்ற பொது நிதியுதவி திட்டத்தை முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தொடங்கி உள்ளார்.
'உந்தோக் மலேசியா' எனும் அவரது கல்வி...
சிங்கப்பூரில் 113,000- க்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தடுப்பூசி பெற்றுள்ளனர்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 113,000- க்கும் மேற்பட்ட நபர்கள் பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும் 50- க்கும் மேற்பட்டோர் தங்களது இரண்டாவது தடுப்பூசியை பெற்று, முழு தடுப்பூசி முறையையும் புதன்கிழமை நிலவரப்படி...
கொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜனவரி 27) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,680 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.
உள்ளூரில் 3,674 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள...
மார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது
கோலாலம்பூர்: தேசிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் போது தினமும் 75,000 பேருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனைக் கையாள 600 நோய்த்தடுப்பு தளங்கள் உள்ளன.
சுகாதார செய்தித்தளமான கோட் ப்ளூவுக்கு அளித்த பேட்டியில்,...