Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19 தொற்றிலிருந்து ஹம்சா சைனுடின் குணமடைந்தார்

கோலாலம்பூர்: உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கொவிட் -19 தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்ததை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயத்தை பெர்னாமாவிடம் உறுதிப்படுத்திய அவரது பத்திரிகை செயலாளர்...

மாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது

கோலாலம்பூர்: இன்று அதிகாலை பினாங்கில் நடந்த தைப்பூச இரத ஊர்வலத்திற்கு மாநில அரசு அல்லது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார். மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணனின்...

கொவிட்-19: 3,585 சம்பவங்கள் பதிவு- 11 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 26) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,585 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. உள்ளூரில் 3,583 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள...

கடந்தாண்டைப் போல முழு கட்டுப்பாட்டு ஆணை குறித்து அரசு முடிவு செய்யும்

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஒத்த மற்றொரு முழு அடைப்பு தேவை மற்றும் தாக்கம் குறித்து அரசாங்கம் விவாதிக்கும் என்று தற்காப்பு அமைச்சர்...

கொவிட்-19 தொற்றால் மரணமுற்றவரின் நகைகள் காணவில்லை- காவல் துறையில் மகன் புகார்

கோலாலம்பூர்: கொவிட் -19 காரணமாக இறந்த தமது தாய்க்கு சொந்தமான நகைகள் சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் காணாமல் போனதை அடுத்து ஆடவர் ஒருவர் நேற்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார். 31 வயதான...

சிலாங்கூரில் வெளிநாட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்!

கோலாலம்பூர்: அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தில், சிலாங்கூர் அரசு சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளடக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார். மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், மாநிலம்...

கொவிட்-19: அமெரிக்காவில் பயணக் கட்டுப்பாடுகளை பைடன் அறிவிக்கவுள்ளார்!

வாஷிங்டன்: கொவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் பயணக் கட்டுப்பாடுகளை அதிபர் ஜோ பைடன் விதிப்பார் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த கட்டுப்பாடுகள், பிரேசில், அயர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில்...

அவசரநிலை பிரகடனத்தை அரசியல் விவகாரமாக்கக்கூடாது!

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரநிலை பிரகடனத்தை அரசியல்மயமாக்கப்படக்கூடாது. அதன் முக்கியத்துவத்தின் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். நாடாளுமன்ற செயல்முறைக்கு கொண்டு செல்ல வேண்டிய...

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயற்சி

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 57 வயது நபர் சனிக்கிழமை பண்டார் பாரு செந்துலில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 11 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும், அந்த...

கொவிட்-19: புதிதாக 3,048 சம்பவங்கள் பதிவு- 11 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஜனவரி 25) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,048 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. உள்ளூரில் 3,040 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள...