Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

தைப்பிங் சிறைச்சாலை, ஊழியர் தங்குமிடத்தில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை

கோலாலம்பூர்: தைப்பிங் சிறைச்சாலை மற்றும் அதன் பணியாளர்கள் தங்குமிடம் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ், நாளை முதல் பிப்ரவரி 8 வரை வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...

பெரிய முதலாளிகளுக்கு உதவுவதற்காக பொருளாதார இயக்கத்தை அனுமதிக்கவில்லை!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை இரண்டாவது முறையாக சில தளர்வுகளுடன் வழங்கியது கடினமான ஒன்று என்றாலும், மக்களின் சுகாதார அம்சங்களையும் பொருளாதாரத்தையும் சமன் செய்ய எடுக்கப்பட்ட முடிவு இது என்று தற்காப்பு அமைச்சர்...

துன் மகாதீர் உடல்நலத்துடன் இருக்கிறார்- சமூக ஊடகங்களில் பரவிய செய்தி போலி

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் உடல்நிலை சரியில்லாமல், மூச்சுவிட முடியாமல் இருப்பதாகவும் வாட்சாப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவிய செய்தி போலியானது என்று முன்னாள் பிரதமருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். அவரது மகள் மரினாவும், அவரது...

மசூதியில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் படியே கூட்டம் கூடியது!

சிரம்பான்: நெகிரி செம்பிலானில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை புறக்கணிப்பதாக வெளியான  காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது நூறுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது....

அமெரிக்காவில் 100 நாட்களுக்கு மக்கள் முகக்கவசம் அணியும் சவால்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக பதவியேற்ற அதிபர் ஜோ பைடன், கொவிட்-19 தொற்றை தடுக்க '100 நாள் முகக்கவச சவால்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில், அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணியவேண்டுமென்பதுதான் சவால். மேலும்,...

கொவிட்-19 தொற்று ஏற்பட்ட முதியவர் மனசோர்வால் தற்கொலை

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக, முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. இந்த சம்பவம் செரி கெம்பங்கான், பண்டார் புத்ரா பெர்மாயில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடந்ததாக...

பள்ளி பொதுத் தேர்வுகள் எப்போதும் போல நடக்கும்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளுக்கான மாணவர்கள் தேர்வுக்கு அமர அனுமதிக்கப்படுவதில்லை. தொற்றுநோய் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பின்னரே அவர்கள்...

கொவிட்-19: புதிய 3,631 சம்பவங்கள் – இதுவரை இல்லாத அளவுக்கு 18 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,631 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. அதே வேளையில் நாடு இதுவரை காணாத...

கூட்டரசு பிரதேசங்கள், 6 மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிப்ரவரி 4 வரை நீட்டிப்பு

கோலாலம்பூர்: ஆறு மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டரசு பிரதேசங்களுக்கான இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிப்ரவரி 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் மற்றும் சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர், பினாங்கு, கிளந்தான்...

முஸ்தபா முகமட் கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்டார்

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதார விவகாரங்கள்) முஸ்தபா முகமட் கொவிட் -19 தொற்றில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். முஸ்தபா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தனது அனுபவத்தையும் விவரித்துள்ளார். அவர்...