கொவிட் -19 தொற்று சம்பவங்கள் அவ்வட்டாரத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“ஜனவரி 23 வரை, மொத்தம் 43 கொவிட் -19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 40 பேர் கைதிகள் மற்றும் மூன்று சிறை ஊழியர்கள் சம்பந்தப்பட்டவை,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments