Tag: கொவிட்-19
உணவகங்கள் 10 மணி வரையிலும் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்
கோலாலம்பூர்: மக்களின் பொருளாதார நலனுக்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது உணவகங்களின் இயக்க நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று அம்னோ உதவித் தலைவர் மாட்சிர் காலிட் அரசாங்கத்தை...
பிப்ரவரி இறுதியில் பினாங்கு கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறும்
ஜோர்ஜ் டவுன்: பினாங்கு தனது முதல் கொவிட் -19 தடுப்பூசிகளை பிப்ரவரி மாத இறுதியில் பெற உள்ளது என்று பினாங்கு முதல்வர் சௌ கொன் இயோ தெரிவித்தார்.
இன்று காலை, தடுப்பூசிகள் வரவிருப்பது குறித்து...
பொது இடங்களில் கையுறை அணிவது கட்டாயமில்லை
கோலாலம்பூர்: பொது இடங்களில் அல்லது பொருட்கள் வாங்கும் போது யாரும் கையுறை அணிவது கட்டாயமில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெளிவுபடுத்தியுள்ளார்.
கையுறைகள் அணியாததற்காக ஒரு கடைக்காரருக்கு அபராதம் வழங்கும் ஒரு...
நஜிப், சாஹிட்டுக்கு கொவிட்-19 தொற்று இல்லை
கோலாலம்பூர்: அம்னோ அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய பல கொவிட்-19 தொற்று சம்பவங்களுக்குப் பிறகு, கட்சியின் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் நஜிப் ரசாக் இருவரும் இன்று தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள...
கொவிட்-19: 11 மரணங்கள், 4,008 புதிய சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜனவரி 20) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 4,008 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து கொவிட்-19 தொற்றுகள் குறையாமல்...
கொவிட்-19: இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய திரிபு 60 நாடுகளுக்கு பரவியது
ஜெனீவா: உலக சுகாதார நிறுவனம் புதன்கிழமை இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொவிட் -19 புதிய திரிபு குறைந்தது 60 நாடுகளில் கண்டறியப்பட்டதாகக் கூறியது. ஒரு வாரத்திற்கு முன்பு ஒப்பிடும்போது கூடுதலாக 10 நாடுகளில் இது...
கொவிட்-19: அமைச்சர் ஹம்சா சைனுடின் உடல்நிலை சீராக உள்ளது
கோலாலம்பூர்: உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினின் உடல் நிலை சீரான நிலையில் இருப்பதாக அவரது அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து இந்த...
மருத்துவர் கொவிட்-19, பணி சோர்வு காரணமாக இறக்கவில்லை
கோலாலம்பூர்: முன்னணி சுகாதாரப் பணியாளரான டாக்டர் அலி நூர் ஹசானின் மனைவி, அசிலா அகர்னி தனது கணவர் வேலையில் சோர்வடைந்ததால் காலமானதை மறுத்தார்.
இதற்கு முன்னர் தொற்றுநோயால் அவர் மரணமுற்றார் எனும் வாதம் உண்மையில்லை...
சிலாங்கூர்: மக்களுக்கு உதவ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100,000 ரிங்கிட் ஒதுக்கீடு
கோலாலம்பூர்: சிலாங்கூர் அரசாங்கம் அதன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 100,000 ரிங்கிட் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இது அனைத்துக்...
சிலாங்கூரில் 6,000-க்கும் மேற்பட்ட நெருங்கிய தொடர்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை
கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகளின் நெருங்கிய தொடர்புகள், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இருப்பதால், மாவட்ட சுகாதார அலுவலகங்கள் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இது அனைவரையும் சென்றடையக்கூடிய திறனைக் கொண்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
சிலாங்கூரில் மட்டும்...