Tag: கோபிந்த் சிங் டியோ
கோபிந்த் சிங்: ‘எரிவாயு தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலக்கவியல் அமைச்சு உதவும்’
அயராது உதவும் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய நிர்வாகத்துக்குப் பாராட்டு
சுபாங் ஜெயா: புத்ரா ஹைட்சில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலக்கவியல் அமைச்சு நிச்சயம் உதவும் என உத்தரவாதம்...
தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம்: அனைவருக்கும் நன்றி தெரிவித்த கோபிந்த் சிங்!
கோலாலம்பூர் : நெடுங்காலமாக நிலப் பிரச்சனையை எதிர்நோக்கிய ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு நிரந்தத் தீர்வு கிட்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த ஆலயம் தொடர்பாக தமது...
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு – மாற்று இடம் நிலப்பட்டாவுடன்...
கோலாலம்பூர்: தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் பிரச்சனை ஒருவழியாக சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையிலேயே 4,000 சதுர அடி...
கோபிந்த் சிங் – ராம் கர்ப்பால் சிங் சகோதரர்கள் வெற்றி! லிம் குவான் எங்...
ஷா ஆலாம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் சில முரண்பட்ட தேர்தல் முடிவுகளும் வெளிப்பட்டன. குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல்கள் பிரச்சாரங்களில்...
கோபிந்த் சிங் டியோ, அதிக வாக்குகளில் முதலாவதாக வெற்றி பெற்றார்! ஜசெக தலைவரானார்!
ஷா ஆலாம்: ஜசெகவின் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இங்கு நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் கணிப்புகளை முறியடித்து,...
கோபிந் சிங் டியோ: “இனவாதத்துக்கு மலேசியர்கள் இடம் தரக்கூடாது”
புத்ராஜெயா: நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
அண்மையில் சோளம் விற்பவர் ஒருவர், இந்தியர்களை கீழ்த்தரமாக அடையாளப்படுத்தியிருப்பது தொடர்பான பதிவு சமூக வலைத்தளத்தில்...
“தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு தொடரும்”-கோபிந்த் சிங் டியோ அறிவிப்பு
புத்ராஜெயா : கடந்த ஆண்டை போலவே தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு இந்தியர்களுக்கு தொடரும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை...
ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறைக்கு நல்ல வரவேற்பு – கோபிந் சிங் டியோ பாராட்டு
ஷா ஆலாம்: செக்ஷன் 23, ஷா அலாமில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருகோவிலில் ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறையை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி...
பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ!
புவனேஸ்வர் : ஜனவரி 8 முதல் ஜனவரி 10 வரை 3 நாட்களுக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெறும் 2025-ம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய திவாஸ் என்னும் அயல்நாடு வாழ்...
மடானி அரசாங்கத்தின் தீபாவளி உபசரிப்பு – அன்வார் இப்ராகிம் பங்கேற்பு!
கோலாலம்பூர்: மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் தீபாவளி பொது விருந்துபசரிப்பு தீபாவளி தினத்தன்று (வியாழக்கிழமை 31 அக்டோபர் 2024) கோலாலம்பூரிலுள்ள செந்துல் டிபோட் என்னும் இடத்தில் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டது.
பல இனங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான...