Home Tags கோபிந்த் சிங் டியோ

Tag: கோபிந்த் சிங் டியோ

தக்கியூடின் ஹாசான் மீது நடவடிக்கை எடுக்க கோபிந்த் சிங் – ஹனிபா மைடின் தீர்மானம்

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 2 நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் சமர்ப்பித்துள்ளனர். பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ,...

காவல் துறை தலைவரின் குற்றச்சாட்டுக்கு எம்ஏசிசி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) மலேசிய காவல் துறையில் தவறான அமைப்புகள் மற்றும் ஊழல் பிரச்சனை குறித்து அமைதியாக இருக்க வேண்டாம் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங்...

குவான் எங்கிற்கு குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்தது கண்டிக்கத்தக்கது!- கோபிந்த் சிங்

சமூக ஊடகங்கள் மூலம் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிரான குற்றவியல் அச்சுறுத்தல்களை தாம் தீவிரமாக கவனிப்பதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவி செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங்...

தொழில் நுட்பத் தொடர்புத் துறையில் அடுத்த கட்டப் பாய்ச்சலாக விளங்கப் போகும் 5ஜி தொழில்நுட்பத்தை மலேசியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வரும் வேளையில் லங்காவியில் துன் மகாதீர் அதன் செயல்விளக்கங்களைப் பார்வையிட்டார்.

மின்னலின் தித்திக்கும் பொங்கல் விழா : திரளான நேயர்கள் திரண்டனர்

மின்னல் பண்பலை ஏற்பாட்டில் தித்திக்கும் பொங்கல் விழா பூச்சோங் பதினான்காவது மைல் தமிழ்ப் பள்ளியில் சனிக்கிழமை ஜனவரி பதினெட்டாம் நாள் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நடைபெற்றது.

“ஊடகவியலாளர்களின் செய்தியுடன் உடன்படவில்லை என்றால் கொலை மிரட்டல் விடுப்பது சரியானதல்ல!”- கோபிந்த் சிங்

ஒரு செய்தியைப் புகாரளிக்கும் ஊடகங்களுடன் உடன்படாவிட்டால் மிரட்டல், வன்முறை அல்லது சட்டத்திற்கு புறம்பாக செயல்பட வேண்டாம் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவுறுத்தினார்.

ஆஸ்திரேலியா-மலேசியா இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம்

மலேசியத் திரைப்படத் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்திச் செல்வதில் தீவிரமாகப் பாடுபட்டு வரும் தகவல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ முயற்சியில் ஆஸ்திரேலியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றம் : 4 இந்திய அமைச்சர்கள் இரண்டாகக் குறைக்கப்படுவார்களா?

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் தற்போது நான்காக இருக்கும் இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்படலாம் என்ற ஊகம் நிலவுகின்றது.

தொழில்நுட்ப மாற்றங்கள் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன!

தொழில்நுட்ப மாற்றங்கள் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதாக, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரித்தார்.

“மலிண்டோ ஏர், லயன் ஏர் பயணிகள் தரவு ஊடுருவல் தொடர்பான அறிக்கைக்கு காத்திருக்கிறேன்!”- கோபிந்த்...

மலிண்டோ ஏர் மற்றும் லயன் ஏர் பயணிகள் தரவு ஊடுருவல் தொடர்பான, அறிக்கைக்கு காத்திருப்பதாக கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.