Home Tags சபா கடத்தல்

Tag: சபா கடத்தல்

சபாவில் கடத்தப்பட்ட மீன்பிடிப் படகு உரிமையாளர் விடுவிக்கப்பட்டார்!

கோத்தாகினபாலு – கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்களால், செம்பூர்ணா பகுதியில் கடத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்றின் உரிமையாளர் ரஸ்லான் சாரிபின் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை காலை 7.00 மணியளவில், 39...

சபாவில் மீண்டும் மூவர் துப்பாக்கி முனையில் கடத்தல்!

கோத்தா கினபாலு – மிகுந்த பாதுகாப்புகளைக் கொண்ட வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் சபாவின் கிழக்குக் கரைப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிக்காரர்கள் துணிச்சலுடன் மீண்டும் சனிக்கிழமை இரவு நுழைந்து மூவரைக் கடத்திச்...

3 இந்தோனேசியர்கள் சபா கடல் பகுதியில் கடத்தப்பட்டனர்

கோத்தா கினபாலு - தென் பிலிப்பைன்சைச் சேர்ந்த தீவிரவாதக் கும்பல் ஒன்று, சபா கடல் பகுதியில் மீன் பிடிப் படகிலிருந்து இந்தோனேசியர்கள் மூவரைக் கடத்திச் சென்றுள்ளது. சனிக்கிழமை 11.40 மணியளவில் இந்த கடத்தல் சம்பவம்...

ஜோலோவில் கண்டெடுக்கப்பட்ட துண்டிக்கப்பட்ட தலை மலேசியருடையதுதான்!

கோலாலம்பூர் - பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோலோ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துண்டிக்கப்பட்ட தலை பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மலேசியர் பெர்னார்ட் தென் டெட் ஃபென் (படம்) என்பவருடையதுதான் என மலேசியக் காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மரபணு...

ஜோலோ பகுதியில் மலேசியரின் தலையில்லா சடலம் கண்டெடுக்கப்பட்டது!

கோத்தா கினபாலு - நேற்று ஜோலோ தீவுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லா சடலம், அண்மையில் அபு சயாப் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மலேசியர், பெர்னாட் தென் தெட் பென்னின் சடலமாக இருக்கலாம்...

“பெர்னாட் தென் கொலை மிருகத்தனமானது” – அபு சயாப்புக்கு நஜிப் கடும் கண்டனம்!

கோலாலம்பூர் - பெர்னாட் தென்னை படுகொலை செய்த அபு சயாப் அமைப்பின் செயலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள...

ஜோலோவில் துண்டான தலை ஒன்று கைப்பற்றப்பட்டது!

கோலாலம்பூர் - தெற்கு பிலிப்பைன்ஸ் காவல்துறை அதிகாரிகள் தற்போது அளித்துள்ள தகவலின் படி ஜோலோ தீவில் நேற்று இரவு நகராட்சி கட்டிடம் அருகே அபு சயாப் அமைப்பால் பிணை பிடித்துச் செல்லப்பட்ட மலேசியர்...

பிணை பிடிக்கப்பட்டிருந்த மலேசியரின் தலை வெட்டப்பட்டது – அபு சயாப் அட்டூழியம்!

கோத்தா கினபாலு - அபு சயாஃப் தீவிரவாத அமைப்பு பிணை பிடித்து வைத்திருந்த சரவாக்கைச் சேர்ந்த மலேசியர் பெர்னாட் தென்னின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை செய்தது. ஜோலோவிலுள்ள தீவு ஒன்றில் இரக்கமின்றி இந்த...

சபாவில் 2 பேர் மீண்டும் கடத்தல்! பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்கள் கைவரிசை!

கோத்தாகினபாலு, மே 15 - கடந்த ஓராண்டாக தங்களின் கைவரிசையைக் காட்டாது ஒதுங்கியிருந்த பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்கள், நேற்று மாலை 7.30 மணியளவில் சண்டகான் நகரில் ஜாலான் பத்து சாப்பி சாலையில் உள்ள கடல்வகை உணவு...

சபா மீன் பண்ணையாளர் விடுதலைக்காக 780,000 ரிங்கிட் பிணையப் பணம்!

கோத்தா கினபாலு, டிசம்பர் 13 – கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்ட மீன் பண்ணையாளர் சான் சாய் சூன் விடுதலைக்காக பிலிப்பைன்ஸ் நாணயம் 10 மில்லியன் பெசோஸ் (மலேசிய ரிங்கிட் 780,000) அபு...