Tag: சிங்கப்பூர்
எஸ்.ஆர்.நாதனின் உடல்நலம் குறித்து சிங்கப்பூர் தலைவர்கள் கவலை!
சிங்கப்பூர் - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனை அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் மருத்துவமனையில் பார்வையிட்டு வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...
முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் கவலைக்கிடம்!
சிங்கப்பூர் - சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் (வயது 92) இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கவலைக்கிடமான நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிங்கை தேசியப் பல்கலைக் கழகத்தில் தேவமணி உரை!
சிங்கப்பூர் – சிங்கப்பூரிலுள்ள தேசியப் பல்கலைக் கழகத்தில் உள்ள ராபிள்ஸ் மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை தெற்கு ஆசிய ஆய்வு மையம் நடத்திய தென் ஆசிய புலம் பெயர்ந்தோர் மாநாட்டில் (South Asian...
சிங்கப்பூருக்கு வருபவர்களிடம் உளவியல் கேள்விகள் – எல்லை பாதுகாப்பில் புதிய நடவடிக்கை!
சிங்கப்பூர் - சிங்கப்பூருக்கு வருகை புரிபவர்களிடம் சோதனைச் சாவடியிலேயே, உளவியல் முறைப்படி சில கேள்விகளைக் கேட்டு அவர்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் புதிய நடவடிக்கைகளுக்குத் தயாராகிறது அந்நாட்டு அரசு.
சிங்கப்பூருக்கு வருகை புரிபவர்களிடம் குடிநுழைவு...
சிங்கப்பூர் வங்கிக் கொள்ளை: சந்தேக நபர் தாய்லாந்தில் கைது!
சிங்கப்பூர் - கடந்த வாரம் சிங்கப்பூரில் ஹாலந்து வில்லேஜ் என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கிக் கிளையில், விநோதமான முறையில் 30,000 சிங்கப்பூர் டாலர் பணத்தைக் கொள்ளையடித்த நபர் என சந்தேககிப்படும்...
நீச்சல் குளத்தின் கண்ணாடிச் சுவர் உடைந்து விழுந்தது – சிங்கப்பூரில் சம்பவம்!
சிங்கப்பூர் - சிங்கப்பூரில் நேற்று ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 5 -வது மாடியில் இருந்த நீச்சல் குளத்தின், கண்ணாடியால் ஆன பக்கவாட்டுச் சுவர் உடைந்து விழுந்ததில், 5-வது மாடியில் இருந்து தண்ணீர்...
துண்டுக் காகிதம் மூலம் சிங்கப்பூர் வங்கியில் 30,000 டாலர் கொள்ளை!
சிங்கப்பூர் - சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்டு சார்டெர்ட் வங்கியின் கிளை ஒன்றில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் விநோதமான முறையில் 30,000 சிங்கப்பூர் டாலர் (90,000 மலேசிய ரிங்கிட்) கொள்ளையடித்துச் சென்றுள்ளது சிங்கப்பூர்...
ஜோகூரிலிருந்து சிங்கைக்கு நீச்சலடித்துக் கடக்க முயன்ற வங்காளதேசி கைது!
சிங்கப்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) அதிகாலையில் ஜோகூர் பாரு கடற்கரைப் பகுதியிலிருந்து, சிங்கப்பூருக்கு கடல் வழியாக நீச்சலடித்துக் கடக்க முயன்ற 36 வயது கொண்ட வங்காளதேசி ஒருவரை சிங்கை அதிகாரிகள்...
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு – பெரும் விபத்து தவிர்ப்பு!
சிங்கப்பூர் - எண்ணெய் கசிவு காரணமாக, இன்று காலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாங்கி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது ஓடுபாதையில் விமானத்தில் தீப்பற்றியுள்ளது. எனினும், அதிருஷ்டவசமாக பெரும் விபத்து...
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் அரசாங்க கணினிகளில் இணைய வசதி இருக்காது!
சிங்கப்பூர் - அடுத்த ஆண்டு மே மாதம் முதல் சிங்கப்பூர் அரசுப் பணியாளர்களின் கணினிகளில் இருக்கும் இணைய வசதி நிறுத்திக் கொள்ளப்படவுள்ளது.
அரசாங்க முகமைகள், அமைச்சரவை மற்றும் சட்ட வாரியங்கள் உள்ளிட்டவைகளில் இருந்த வந்த...