Home Tags சுங்கை பெசார் நாடாளுமன்றம்

Tag: சுங்கை பெசார் நாடாளுமன்றம்

சுங்கை பெசார்: துணைப் பிரதமரின் முன்னாள் அதிகாரி பக்காத்தான் வேட்பாளராகப் போட்டி

சுங்கை பெசார் – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுங்கை பெசார் நாடாளுமன்றத்தில் போட்டியிடவிருந்த பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் முகமட் அஷ்ரப் பாஹ்ரி இறுதி நேரத்தில் விலகிக் கொண்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியின் வேட்பாளராக முஸ்லிமின்...

சுங்கை பெசாரில் பிகேஆர் – கோலகங்சாரில் அமானா – மும்முனைப் போட்டிகள்!

கோலாலம்பூர் - எதிர்வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பெசார், கோலகங்சார் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் மும்முனைப் போட்டிகள் ஏற்படக் கூடிய சூழல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்...

அரசியல் பார்வை: நஜிப்பிற்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! 2 இடைத் தேர்தல்களில் வென்றாக வேண்டிய...

புத்ரா ஜெயா- சரவாக்கில் வெற்றிக் கனியைப் பறித்து, அதனை ருசிக்கும் முன்பே பிரதமர் நஜிப்புக்கு அடுத்த கட்ட அரசியல் தலைவலி ஆரம்பமாகிவிட்டது. சரவாக் மாநிலத் தேர்தல் முடிவுகள் தீபகற்ப மலேசியாவைப் பாதிக்காது என்பது அனைவரின்...

இடைத்தேர்தல்களுக்கான தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்!

புத்ராஜெயா - கோல கங்சார் மற்றும் சுங்கை பெசார் தொகுதிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசி இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கவுள்ளது தேர்தல்...

சுங்கை பெசார், கோல கங்சார் இடைத்தேர்தலில் பாஸ் போட்டியிடக்கூடும்!

கோலாலம்பூர் - கடந்த வாரம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நோரியா காஸ்னோனும், கோல கங்சார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் கைர் இல் அனுவார்...

சுங்கை பெசார் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? – கலந்தாலோசிக்கிறது ஹராப்பான்!

கோலாலம்பூர் - சுங்கை பெசார் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? என்பது குறித்து பக்காத்தான் ஹராப்பான் கலந்து பேசிவிட்டு முடிவு செய்யும் என்று பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி அறிவித்துள்ளார். இதற்கு முன்பு பாஸ் கூட்டணியுடன் இருந்த...

ஹெலிகாப்டர் விபத்தில் நோரியா மரணம்: சுங்கை பெசாரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல்!

கோலாலம்பூர் - சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நோரியா காஸ்னோன் மரணமடைந்தது உறுதியாகிவிட்ட நிலையில், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம், கடந்த 2013-ம் ஆண்டு 13-வது...