நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில், காலியிடங்கள் குறித்து நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வ தகவல் அளித்ததாக தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ அப்துல் கானி சாலே தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை சரவாக்கில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நோரியா காஸ்னோன், கோல கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் கைரில் அனுவார் வான் அஹ்மாட் ஆகியோரோடு, அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த மேலும் 4 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: நன்றி (The Star)
Comments