Home Tags ஜெயகாந்தன்

Tag: ஜெயகாந்தன்

எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தன் : தமிழ் எழுத்தாளர்களுக்கு சுயமரியாதையும் கௌரவமும் பெற்றுத்...

(24 ஏப்ரல் 1934-இல் பிறந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரின் இன்றைய பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கே உரித்தான சிறப்பியல்புகளை நினைவு கூர்கிறார் இரா.முத்தரசன்) மதுரையின் தேனி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்து இசையமைக்கும் வாய்ப்பு...

நினைவஞ்சலி: ஜெயகாந்தன் – கட்டை விரலைக் கேட்காத துரோணர்!

கோலாலம்பூர், ஏப்ரல் 11 – (மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்து, செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வரைந்துள்ள நினைவஞ்சலிக் கட்டுரை) கடந்த ஏப்ரல் 8ஆம் நாள் தமிழ் இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத...

ஜெயகாந்தன் இறுதிச் சடங்கில் பிரமுகர்கள்! (படத் தொகுப்பு)

சென்னை, ஏப்ரல் 11 - கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி காலமான பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் நல்லுடலுக்கு தமிழகத்தின் பிரமுகர்கள் பலர் நேரில் வந்து தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். இறுதி அஞ்சலி செலுத்திய...

தமிழர்களின் தலை நிமிர்வு ஜெயகாந்தன் – இளையராஜா உருக்கமான கடிதம்!

சென்னை, ஏப்ரல் 10 - எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை அடுத்து அவருக்கு நெருக்கமாக இருந்த இசைஞானி இளையராஜா உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இளையராஜா கூறியிருப்பதாவது; “நான் அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு...

ஜெயகாந்தன் மறைவிற்கு டுவிட்டரில் பிரணாப் முகர்ஜி புகழஞ்சலி!

புதுடெல்லி, ஏப்ரல் 10 - ஞானபீட பரிசு வென்ற தமிழ் படைப்பாளி ஜெயகாந்தன் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்திய...

“தனக்கென தனி வரலாறு படைத்து சாதனை புரிந்தவர் ஜெயகாந்தன்” – பெ.இராஜேந்திரன் இரங்கல்

கோலாலம்பூர், ஏப்ரல் 9 -  மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்து ஆளுமைகளையும், அவரது பெருமைகளையும் எடுத்துக் கூறும் வண்ணம் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் இரங்கல் உரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இராஜேந்திரன் கூறியிருப்பதாவது:- "உலகத்...

ஜெயகாந்தன் : பிரபல எழுத்தாளர்களின் பார்வையில்….

சென்னை, ஏப்ரல் 9 – நேற்று காலமான ஜெயகாந்தனின் எழுத்து ஆளுமை குறித்தும், அவரது பெருமைகளையும் எடுத்துக் கூறும் வண்ணமும் இரங்கல் உரைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. கடந்த காலங்களில் சில முன்னணி எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்...

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்!

சென்னை, ஏப்ரல் 9 - தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, நவீன தமிழ் எழுத்துலகத்தைப் புதிய பாதையில் செலுத்திய பெருமைக்குரிய பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது 80வது வயதில் நேற்று...

சென்னையில் எழுத்துலக வேந்தன் ஜெயகாந்தனின் 80ஆம் பிறந்த நாள் விழாவும், நூல் வெளியீடும்!

சென்னை, ஜூலை 21 – இன்றைக்கு நம்மிடையே உலவிக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களில், நவீன தமிழ் படைப்புலகில் ஜெயகாந்தனுக்கு ஈடான ஆதிக்கமும், ஆளுமையும் கொண்ட இன்னொரு படைப்புலகச் சிற்பியைக் காண முடியாது. சிறுகதை மன்னன்...

எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்! மருத்துவமனையில் அனுமதி!

சென்னை, பிப் 24 - ஞானபீட விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இலக்கிய உலகில் ஜே.கே என்று அழைக்கப் படும் பிரபல...