Home Tags டான்ஸ்ரீ ஆர்.நடராஜா

Tag: டான்ஸ்ரீ ஆர்.நடராஜா

ஜூலை 17-இல் 3 முக்கிய ஆலயங்கள் சந்திர கிரகணம் காரணமாக மூடப்படும்!

கோலாலம்பூர்: கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் அமைப்பின் (எஸ்எம்எம்டிடி) கீழ் செயல்பட்டு வரும் மூன்று கோயில்களும் வருகிற ஜூலை 17 -ஆம் தேதி அதிகாலை மணி 4.02 முதல் காலை...

“தமிழ்ப் பள்ளிகளுக்கு தேவஸ்தானம் என்றும் துணை நிற்கும்” டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை – "இரண்டு தமிழ்ப் பள்ளிகளை தனது நேரடிப் பார்வையின் கீழ் நிர்வகித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம், நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கும், தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் தன்னால் ஆன...

யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக...

பத்துமலை – எதிர்வரும் 2018-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதவிருக்கும் சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள  தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கில், தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு வழிகாட்டி நூல் ஒன்றை...

ஜூன் 24 – பத்துமலை பேரணிக்கு எதிராக நீதிமன்றம் தடை

பத்துமலை - எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருக்கிறது. நேற்று வியாழக்கிழமை (ஜூன் 21) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்...

கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - ஜாலான் புடுவில் வீற்றிருக்கும் கோர்ட்டுமலை விநாயகர்   ஆலயத்திற்கு மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கடந்த ஜூன் 10-ஆம் தேதி வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார். அன்றைய தினம், சிலாங்கூர் மாநிலத்தின்...

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் – தேவஸ்தானம் சார்பில் டான்ஸ்ரீ நடராஜா வழங்கினார்

பத்துமலை - தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பத்துமலை தமிழ்ப் பள்ளி, அப்பர் தமிழ்ப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளின் மாணவர்களுக்கும் திருக்குறள் கையடக்கப் பதிப்பு நூல்களை ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின்...

நாளிதழுக்கு எதிரான அவதூறு வழக்கில் டான்ஸ்ரீ நடராஜா வெற்றி!

கோலாலம்பூர் – ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தமிழ் மலர் நாளிதழுக்கு எதிராகத் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த...

வழக்கத்திற்கு மாறான, பெரிய அளவிலான காவடிகளுக்குத் தடை – பத்துமலை நிர்வாகம் அறிவிப்பு!

கோலாலம்பூர் – தைப்பூசத் திருநாள் அன்று, பெரிய அளவிலான காவடிகளையோ, தடை செய்யப்பட்ட சின்னங்களையோ அல்லது இதற்கு முன்பு ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படாத பொருட்களையோ எடுத்து வருபவர்கள் பத்துமலை ஆலயத்தில் முதன்மை நுழைவு வாயிலிலேயே...

புத்தாண்டு தினத்தில் பத்துமலை முருகன் சிலைக்கு பன்னீர் அபிஷேகம்

கோலாலம்பூர் - நாளை மலர்கின்ற 2018 புத்தாண்டு தினத்தில் பத்துமலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பிரம்மாண்டமான முருகன் திருவுருவச் சிலைக்கு நடைபெறவிருக்கும் பன்னீர் அபிஷேக சிறப்பு நிகழ்ச்சிக்குத் திரளாகக் கலந்து கொள்ளும்படி முருக பக்தர்களை...

நீதிமன்ற அவமதிப்பு : பூச்சோங் முரளிக்கு 1 மாதம் சிறை

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பூச்சோங் முரளிக்கு, வழக்கு ஒன்றில் நீதிமன்ற அவமதிப்பு செய்தார் மற்றும் தவறான ஆதாரங்களை நீதிமன்றத்திற்கு வழங்கினார் என்ற காரணங்களுக்காக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று...