Home Tags தகவல் தொலைத் தொடர்பு

Tag: தகவல் தொலைத் தொடர்பு

“பகாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் தொடர்பு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்” –...

பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும், தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என ஜூலை 27-ஆம் தேதி இங்கு மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பகாங் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்டு உரையாற்றிய சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கூறினார்.

தகவல் தொழில்நுட்பத்தில் இளம் இந்திய தொழில்முனைவோர் முனைப்பு காட்ட வேண்டும் – வேதமூர்த்தி

புத்ராஜெயா: "மலேசிய இந்திய சமுதாயம் நான்காவது தொழில் புரட்சி, மின்னியல் (டிஜிட்டல்) பொருளாதாரம் மற்றும் தொழில் திறன் பயிற்சி குறித்து அதிக அக்கறைக் காட்டவேண்டும். அப்பொழுதுதான், உலகளாவிய பொருளாதார மாற்றத்திற்கு ஏற்பத் தங்களைத்...

டெலிகோம் மலேசியா: 10 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தை சந்திக்கிறது

கோலாலம்பூர் – அரசு சார்பு நிறுவனங்களில் (GLC) ஒன்றான டெலிகோம் மலேசியா கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது முதன் முறையாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதியோடு முடிவடைந்த மூன்றாம் காலாண்டில்...

தித்தியான் டிஜிட்டல் : தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் 2018

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி  தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக...

துபாயில் போதை வழக்கில் டியூன் டாக் அதிபர் கைதா?

கோலாலம்பூர் - போதை மருந்து வைத்திருந்ததற்காக, துபாயில், தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறும் தகவலை, மலேசியாவின் பிரபல டியூன் டாக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜேசன் லோ மறுத்திருக்கிறார். இது குறித்து நேற்று இணையதளம்...

ஆனந்தகிருஷ்ணனின் ஏர்செல், ரிலையன்சுடன் இணைகின்றது!

புதுடில்லி – மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஏர்செல் நிறுவனம், அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்சுடன் இணையவிருக்கின்றது. இந்த இணைப்பு, இந்தியத் தகவல், தொலைத் தொடர்பு வணிகத்தில்...

33 மில்லியன் முன்கட்டண கைத்தொலைபேசி அட்டைகளுக்கு 2016 ஆண்டு முழுவதும் சலுகைகள்!

கோலாலம்பூர் – முன்கட்டணம் (prepaid) செலுத்திப் பெறப்பட்ட கைத்தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு அடுத்த ஆண்டு முழுவதும் சலுகைகள் காத்திருக்கின்றன. ஜனவரி 1 ஆம் தேதி முதற்கொண்டு, டிசம்பர் 31ஆம் தேதி வரை, ஜிஎஸ்டி...

மலேசியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை!

சைபர் ஜெயா - அடுத்த ஆண்டு தொடங்கி மலேசியர்களுக்கு டிஜிட்டல் டெரஸ்ட்ரியல் டெலிவிசன் பிராட்கேஸ்டிங் (Digital Terrestrial Television Broadcasting) முறையில் இலவச டிஜிட்டல் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையை வழங்க எம்ஒய்டிவி பிராட்கேஸ்டிங் செண்ட்ரியான்...

கைபேசியில் ‘ஒரு நாடு ஒரு எண்’ திட்டம் இன்றுமுதல் அமல்!

புதுடில்லி, ஜூலை 3- புலம்பெயர்தல்(ரோமிங்) கட்டணம் இல்லாமல் நாடு முழுவதும் ஒரே கைபேசி எண்ணைப் பயன்படுத்தும் வசதியை இன்று முதல் அமல்படுத்த உள்ளதாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மே மாதம் 3ம் தேதிக்குள், ஒரே...

மலேசியாவில் செல்பேசிகளின் சேவை, வர்த்தகப் பிரிவின் வருவாய் 7.5 பில்லியன் டாலர்கள்!

கோலாலம்பூர், நவம்பர் 15 - மலேசியாவில் 2014-ம் ஆண்டு முடிவில்,செல்பேசிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 42.9 மில்லியனைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.  அதன் காரணமாக, இந்த ஆண்டில் செல்பேசிகளின் சேவை மற்றும் வர்த்தகப் பிரிவின் வருவாய் 7.45 பில்லியன் அமெரிக்க...