Home Tags துப்பாக்கிச் சூடு

Tag: துப்பாக்கிச் சூடு

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 31 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

பேங்காக் : தாய்லாந்தின் வடகிழக்கு நகர் ஒன்றில் உள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 31 பேர் மரணமடைந்தனர். மரணமடைந்தவர்களில் குழந்தைகளும் வயதுக்கு வந்த நபர்களும் அடங்குவர். இந்தத்...

ரஷியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு – 8 பேர் மரணம்

மாஸ்கோ : ரஷியாவின் பெர்ம் என்ற நகரில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தில் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 வரை...

இண்டியானாபோலிஸ்: துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்கா இண்டியானாபோலிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று காவல் துறை தெரிவித்தது. பெடெக்ஸ் கட்டிடத்தில் பல துப்பாக்கிச் சூட்டுகளைக் கேட்டதாக சாட்சிகள் கூறினர். ஒருவர்...

அமெரிக்கா: பேரங்காடியில் பத்து பேர் சுட்டுக் கொலை

கொலரோடா: அமெரிக்கா கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள பேரங்காடியில் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் 10 பேர் கொல்லப்பட்டனர். அண்மையில், அட்லாண்டாவில் கடந்த வாரம் நிகழ்ந்த...

அமெரிக்கா: ஆறு ஆசிய பெண்கள் உட்பட, 8 பெண்கள் சுட்டுக் கொலை

ஜார்ஜியா: அமெரிக்க மாநிலமான ஜார்ஜியாவில் மூன்று வெவ்வேறு ஸ்பாக்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதியான அக்வொர்த்தில் உள்ள ஒரு ஸ்பாவில்...

கனடாவில் காவல் துறை அதிகாரி உடையணிந்து 13 பேரைக் கொன்ற ஆடவன் சுட்டுக் கொலை!

டிரெண்டன்: கனடாவின் நோவா ஸ்கொட்டியா மாகாணத்தில் குறைந்தது 13 பேர், கனடிய காவல் துறை அதிகாரி உடையணிந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் ஒருவர் காவல் துறை அதிகாரியாவார்....

ஜெர்மனி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தமது வீட்டில் இறந்து கிடக்க, மேலும் ஒரு...

பிராங்பேர்ட்: ஜெர்மனிய நகரமான ஹனாவ் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளி இன்று வியாழக்கிழமை அவரது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டதாக தென்கிழக்கு ஹெஸனின் காவல் துறையின் தகவலை மேற்கோள் காட்டி...

ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி!

பிராங்பேர்ட் அருகே ஹனாவ் நகரில் புதன்கிழமை நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

இலங்கை தேர்தல்: இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு!

இலங்கை அதிபர் தேர்தலின் போது இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றி, வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு மனநோய் காரணமா? டிரம்ப் மீது மக்கள் காட்டம்!

டெக்சாஸ் மற்றும் ஒகையோ மாநிலங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மனநோயாளிகள் எனும் டிரம்பின் கூற்றுக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.