Home Tags தென் கொரியா படகு விபத்து

Tag: தென் கொரியா படகு விபத்து

தென் கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து 10 பேர் பலி; பலரைக் காணவில்லை!

சுஜா - தென்கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியானார்கள்: பலரைக் காணவில்லை. தென் கொரியாவில் உள்ள தென் தீவான ஜெஜூவில் இருந்து 20–க்கும் மேற்பட்டோர் டால்பின் என்ற மீன்பிடி...

காங்கோ ஏரியில் 300 பேர் பயணித்த படகு கவிழ்ந்தது – 129 பேர் பலி!

உவிரா, டிசம்பர் 15 - ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழனன்று படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் 129 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கோவின் மேற்குப்பகுதியான கலேமீயாவிலிருந்து தெற்குப்பகுதியில் உள்ள உவிரா நகரை நோக்கி சுமார் 350-க்கும் மேற்பட்டோர் எம்.வி.முடம்பாலா என்ற...

தென்கொரிய கப்பல் விபத்து : தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை

சியோல், நவம்பர் 12 - தென் கொரியாவில் நடந்த கப்பல் விபத்தின்போது பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காத கப்பல் கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தென்...

கப்பல் விபத்து எதிரொலி: தென்கொரிய பிரதமர் ராஜினாமா!

சியோல், ஏப்ரல் 28 – தென் கொரியாவில் ஜின்டோ தீவுக்கு 476 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சொகுசு கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 180 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் பலரது உடலை தேடும்...

தென்கொரிய கப்பல் மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!

ஜிண்டோ, ஏப்ரல் 22 - தென்கொரியா இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு 477 பயணிகளுடன் சென்ற செவோல் என்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இதுவரை 104...

மூழ்கிய தென் கொரிய பயணப் படகை இளம் பெண் மாலுமி இயக்கியதாக அதிர்ச்சித் தகவல்!

சியோல்,ஏப்ரல் 21 - 476 பள்ளி மாணவர்களுடன் சென்ற தென் கொரியாவின் பயணப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 58 பயணிகள் பலியாகியுள்ள நிலையில் காணாமல் போன பலரைத் தேடும்...

476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கவிழ்ந்தது – 2 பேர் பலி!

சியோல், ஏப்ரல் 16 - 476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர். 180 பயணிகள்  மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் 476 பயணிகளுடன்...