Home Tags தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம்

Tag: தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம்

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வெள்ளி விழா இலக்கியப் போட்டிகள்

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், 25-ஆம் ஆண்டு, வெள்ளி விழாப்போட்டிகளாக,  சிறுகதை, மரபுக்கவிதை, கட்டுரை, புதுக்கவிதை, மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டிகளைக் கடந்த...

கலைஞர் பி.கே.சாமியின் இறுதிச் சடங்குகள்!

கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி காலமான மலேசியாவின் பிரபல வானொலி, நாடகக் கலைஞர் பி.கே.சாமியின் (இயற்பெயர் குப்புசாமி பாலையன்) இறுதிச் சடங்குகள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.30 முதல் பிற்பகல்...

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் பி.கே.சாமி காலமானார்!

கோலாலம்பூர் - தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தில் நீண்ட காலமாக பொது உறவு அதிகாரியாகப் பணியாற்றி வந்த பி.கே.சாமி இன்று காலமானார். நல்ல குரல் வளம் படைத்த பி.கே.சாமி பல ஆண்டுகள் மலேசிய...

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் அனைத்துலக புத்தகப் பரிசளிப்பு விழா! (பிரத்தியேக படங்கள்)

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 6 - தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் ஏற்பாட்டில் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின்  அனைத்துலக புத்தகப் பரிசளிப்பு விழா இன்று கோலாலம்பூரில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின் படங்களைக் கீழே...

கே.ஆர்.சோமா அறவாரியத்தின் புத்தகப் போட்டி பரிசளிப்பு விழா! வைரமுத்து கலந்து கொள்கின்றார்!

கோலாலம்பூர், செப்டம்பர் 5 - தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அறவாரியம் நடத்தும் அனைத்துலக புத்தகப் போட்டியில், கவிப்பேரரசு இரா. வைரமுத்து, 'மூன்றாம் உலகப் போர்'  என்ற நூலுக்கு 10,000...

2,000 ஏக்கர் நிலத்தை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் பராமரிக்கும்- பேரா...

ஈப்போ, மார்ச்.7- பேரா மாநில தமிழ்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக சுங்கை பெசாவில் ஒதுக்கப்பட்ட இரண்டாயிரம் ஏக்கர்நிலத்தை மேம்படுத்தி நிர்வாகம் செய்ய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் சம்மதம் தெரிவித்ததாக பேரா மாநில மந்திரிபுசார்...