Home Tags தேச நிந்தனை சட்டம்

Tag: தேச நிந்தனை சட்டம்

வான் ஜி சிறையில் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய மத போதகர், வான் ஜி வான் ஹுசின், காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சிறை பாதுகாவலரால் தாக்கப்பட்டதாகக் கூறினார். ஒரு நாள் சிறைவாசத்திற்குப் பிறகு கடந்த ஜூலை 12-ஆம் தேதி விடுவிக்கப்பட்ட வான்...

சிறைத் தண்டனையை தள்ளிப்போடும் விண்ணப்பத்தில் வான் ஜிக்கு சாதகமான முடிவு!

கோலாலம்பூர்: இஸ்லாமிய மத போதகரான வான் ஜி வான் ஹுசின், தேச நிந்தனைக் குற்றத்திற்காக சிறைவாசம் அனுபவிப்பதை தள்ளிப்போடும் விண்ணப்பத்தில் வெற்றி பெற்றுள்ளார். வழக்கறிஞர் ராட்ஸ்லான் ஜலாலுடின் சமர்ப்பித்த விண்ணப்பத்தைப் பெற்ற ஷா அலாம்...

“தேச நிந்தனைச் சட்டம் விரைவில் இரத்து செய்யப்படும்!”- பிரதமர்

கோலாலம்பூர்: 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை இரத்து செய்து அதனை புதிய சட்டத்துடன் மாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ளும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார். முதலாக...

பக்காத்தான் ஹாராப்பான் செய்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!- அம்பிகா

கோலாலம்பூர்: அண்மையில் தேச நிந்தனை குற்றச்சாட்டை எதிர்த்து மேல் முறையீடு செய்த வான் ஜி வானின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்துரைத்த வழக்கறிஞர் டத்தோ அம்பிகா சீனிவாசன், தேச நிந்தனை சட்டத்தை இரத்து...

மலேசியாவில் தேச நிந்தனைச் சட்டம் – அமெரிக்கா கவலை!

வாஷிங்டன், டிசம்பர் 6 – மலேசியாவில் தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து நீடிப்பது குறித்த அரசாங்கத்தின் முடிவு, எதிர்கட்சியினரை மட்டுல்லாமல் அமெரிக்காவையும் கவலையடையச் செய்திருக்கின்றது. அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் நேற்று தனது...

தேச நிந்தனைச் சட்டம் நீடிக்கப்பட்டது ஏன் – நஜிப் விளக்கம்

கோலாலம்பூர், நவம்பர் 29 - தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படுமா? அல்லது நீடிக்கப்படுமா? என்பது குறித்து தொடர்ந்து நடைபெற்று வந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளியாக அச்சட்டம் அகற்றப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

தேச நிந்தனைச் சட்டம் நீட்டிப்பு மஇகாவுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், நவம்பர் 29 - தேச நிந்தனைச் சட்டத்தை தொடர்ந்து அமலில் வைத்திருப்பது குறித்து ம.இ.காவுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இச்சட்டம் குறித்து தங்களுடன் எத்தகைய விவாதமும் நடந்ததாக தமக்கு...

கர்ப்பால் சிங் உறவினரான சட்ட மாணவன் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 3 – தேச நிந்தனைச் சட்டம் காலத்துக்கு ஒவ்வாதது என்ற கண்டனக் குரல்கள் எங்கும் எழுந்து, பரவலான போராட்டங்கள் முளைத்து வரும் வேளையில், இந்த சட்டத்தின் கீழ் பலர் தொடர்ந்து...