Home Tags தைப்பூசம் 2017

Tag: தைப்பூசம் 2017

“இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம்” – சாஹிட் உறுதி

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றிய துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தாம் நன்கு...

“குடியுரிமை பிரச்சனை தீர்க்கப்படும் – பத்துமலையில் கலாச்சார மையம் நிறுவ முயற்சி” சுப்ரா!

கோலாலம்பூர் -  இன்று வியாழக்கிழமை காலை துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள பத்துமலை வந்தபோது நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மஇகா தேசியத்...

பத்துமலை தைப்பூசத்திற்கு டத்தோ தெய்வீகன் வருகை

கோலாலம்பூர் -  தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று புதன்கிழமை காலை பத்துமலை வந்த மலேசியக் காவல்துறையின் ஆணையரும் (கமிஷனர்) புக்கிட் அமான் வணிகக் குற்றப் பிரிவுக்கான துணைத் தலைவருமான டத்தோ ஏ.தெய்வீகனுக்கு...

வெள்ளி இரதம் பத்துமலை வந்தடைந்தது! தைப்பூசக் காட்சிகள் (படத் தொகுப்பு)

கோலாலம்பூர் - தைப்பூசக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, நேற்றிரவு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பாரம்பரிய நடைமுறைப்படி  வெள்ளி இரதம் புறப்பட்டது. வழிநெடுக பக்தர்கள் குவிந்ததால், அதன் பயணம் மெதுவாகவே நடந்தது. தலைநகர்...

வெள்ளி இரத ஊர்வலத்துடன் பத்துமலைத் தைப்பூசம் கோலாகலமாகத் தொடங்கியது!

கோலாலம்பூர் - தமிழர் கடவுளாகக் கருதப்படும் முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாய் வெள்ளி இரதத்தில் அமர்ந்திருக்க, வெள்ளி இரதம் கோலாலம்பூர் ஜாலான் பண்டாரிலிருந்து செவ்வாய்க்கிழமை பின்னிரவில்   பத்துமலை நோக்கி புறப்பட்டது. இதனைத் தொடர்ந்து...

பத்துமலை தைப்பூசம்: 3 நாட்களுக்கு 24 மணி நேரம் சிறப்பு இரயில் சேவை

பத்துமலை - இவ்வாண்டு பத்துமலைத் தைப்பூசத்தை முன்னிட்டு, 24 மணி நேர சிறப்பு இரயில் சேவை வழங்குவதாக கேடிஎம் நிறுவனம் அறிவித்தது. இது குறித்து கேடிஎம் நிறுவனத்தின் செயல்பாட்டுப் பிரிவு இயக்குநர் எஸ்.மகேந்திரன் வெளியிட்டுள்ள...

அஸ்ட்ரோவில் தைப்பூசத்தை முன்னிட்டு 48 மணிநேர இணைய நேரலை

கோலாலம்பூர் - மலேசிய மண்ணில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் தைப்பூசமும் ஒன்று. லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்த ஒன்றுக்கூடும் கோலாகல திருவிழா இது. பால்குடம் ஏந்தி, அலகு குத்தி, தேங்காய் உடைத்து,...

பினாங்கைப் போல் கோலாலம்பூரிலும் இரு இரதங்கள் பவனி வர ஏற்பாடு!

கோலாலம்பூர் - பினாங்கில் இவ்வாண்டு தைப்பூசத்தின் போது தங்கம் மற்றும் வெள்ளி என இரு இரதங்கள் பவனி வரப் போவதைத் தான் ஆதரிப்பதாகவும், அடுத்த ஆண்டு முதல் தாங்களும் தங்க இரத ஊர்வலம்...

பத்துமலை தைப்பூசம்: சாயம் தெளித்தால் உடனே கைது – போலீஸ் எச்சரிக்கை!

பத்துமலை - பத்துமலை தைப்பூசத் திருவிழாவின் போது சாயம் தெளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாக கைது செய்யும் என கோம்பாக் காவல்துறைத் தலைவர் ஏசிபி அலி அகமட் தெரிவித்தார். இது குறித்து இன்று...