Home Tags நக்கீரன் (எழுத்தாளர்)

Tag: நக்கீரன் (எழுத்தாளர்)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் : பாட்டாளிக்காக தாளும் கோலும் ஏந்தியவர்

(திரைப்படப் பாடல் துறையில் தனக்கென ஒரு வரலாறு படைத்த பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் 62-வது நினைவு நாளான இன்று (அக்டோபர் 8) அவர் குறித்த தகவல்களை செல்லியல் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர்...

பேரறிஞர் அண்ணாவின் வருகையால் மலையகத்தில் எழுந்த தாக்கம்

(தமிழர்களின் தலையெழுத்தையும், தமிழ் நாட்டின் அரசியல் பாதையையும் மாற்றியமைத்த தலைமகன் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்த நாள் செப்டம்பர் 15. அதனை முன்னிட்டு எழுத்தாளர் நக்கீரன் எழுதியுள்ள இந்த சிறப்புக் கட்டுரை இடம் பெறுகிறது) ...

அன்வார் : இலவு காத்த கிளியின் கதையா? பொதுத் தேர்தலிலாவது வெற்றிக்கனி பறிப்பாரா?

(இஸ்மாயில் சாப்ரி எதிர்பார்க்கப்பட்டது போல், பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்த பிரதமராகும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை இழந்திருக்கிறார் அன்வார் இப்ராகிம். இலவு காத்த கிளியாகவேத் தொடர்கிறது அன்வார் இப்ராகிமின் அரசியல் வாழ்க்கை....

மின்னல் வானொலியின் சமூக நலத் திட்டம் ‘நமக்கு நாமே’

(மின்னல் வானொலியின் சமூக நலத் திட்டமாக ஒலியேறி வருகிறது ‘நமக்கு நாமே’ நிகழ்ச்சி. அதுகுறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் நக்கீரன்) மின்னல் பண்பலை வானொலி, தற்போதைய கொரோனா பேரிடரை கருத்திற் கொண்டு...

பி.பட்டு நினைவலைகள் : பள்ளி ஆசிரியர் – பத்திரிகை ஆசிரியர் – நாடாளுமன்ற, சட்டமன்ற...

(ஜனநாயக செயல் கட்சியின் வழி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளின் மூலம் மக்கள் சேவையாற்றி இன்றுவரை பலரின் மனங்களில் நீங்காமல் வாழ்ந்து வருபவர் பி.பட்டு. இன்று ஜூலை 12 அவரின் நினைவு...

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்க முயற்சியால் 2,000 ஏக்கர் கல்வித் தோட்டம் இந்திய சொத்தாக...

(பேராக் மாநில அரசாங்கம் இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கிய 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை, தங்களின் நிதி உதவித் திட்டத்தாலும், தோட்டத் தொழில் துறையில் இருந்த அனுபவத்தின் பங்களிப்பாலும், இன்றைக்கு இந்திய...

மின்னல் பண்பலை வானொலிக்கு புதிய தலைவராக “கவித்தமிழ்” கிருஷ்ணமூர்த்தி நியமனம்

(நாட்டின் அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் புதிய நிருவாகத் தலைவராக கு.கிருஷ்ணமூர்த்தி (படம்) அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனம் குறித்தும், புதிய தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் பின்னணி குறித்தும், மின்னல் வானொலி குறித்தும் தனது...

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்: 62 ஆண்டு கால வெற்றிப் பயணம் – மதுரை...

(மலேசியாவின் முன்னணி கூட்டுறவு சங்கங்களில் ஒன்றான தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் உதயமான நாள் மே 14. அதனை முன்னிட்டு மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை இடம் பெறுகிறது) கோலாலம்பூர்:...

“சமூக விடியலுக்காக பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்”

(1950-ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ்த் திரையுலகிலும் புயலென நுழைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மக்கள் படும் பாடுகளை வைத்து பாட்டுக் கோட்டை கட்டினார். அதன் காரணமாக "மக்கள் கவிஞர்" என்றும்...

பட்டுக்கோட்டையார் நினைவலைகள் : பொதுவுடமைப் பாட்டுகளின் சிற்பி

(இன்று அக்டோபர் 8, மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள். 1958-ஆம் ஆண்டில் இதே தேதியில் நம்மை விட்டுப் பிரிந்தார் பட்டுக்கோட்டையார். 62 ஆண்டுகளைக் கடந்து அன்னாரின் பாட்டுகளும் கவிதைகளும்...