Home Tags பழனிவேல் தரப்பினர்

Tag: பழனிவேல் தரப்பினர்

“சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்துவது உண்மை! கட்சிக்கு திரும்புவதே நமது போராட்டம் – புதிய...

தைப்பிங் – நேற்று சனிக்கிழமை மாலை, இங்கு நடைபெற்ற பழனிவேல் தரப்பில் இயங்கும் வட பேராக் மஇகா கிளைகளின் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோ எஸ்.சோதிநாதன் மஇகா தேசியத் தலைவர்...

“சோதிநாதன் – சுப்ரா பேச்சுவார்த்தையில் எங்களுக்கு சம்பந்தமில்லை! மறுதேர்தல்தான் வேண்டும்” – இராமலிங்கம்...

கோலாலம்பூர் - மஇகா, 70ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை வெற்றிகரமாக, பிரதமர் நஜிப் தலைமையில் கொண்டாடியதைத் தொடர்ந்து, நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு (மேலே படம்) ஒன்றை நடத்திய போட்டித் தரப்பான பழனிவேல் அணியினர் தாங்களும் 10...

சோதிநாதன் தலைமையில் பழனிவேல் அணியினர் இரகசியக் கூட்டம்!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை தலைநகரில் உள்ள ஓர் உணவகத்தில் பழனிவேல் அணியினரின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட இரகசியக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அந்தக் கூட்டத்தில் பல முக்கிய அரசியல் ரீதியான...

சோதிநாதன்-பாலா அணியினர் மீண்டும் மஇகாவில்!

கோலாலம்பூர் – கடந்த ஜூலை 11ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக, பழனிவேல் அணியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, டத்தோ சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல...

சங்கப் பதிவகத்தின் மீதான பழனிவேல் தரப்பினரின் வழக்கு விசாரணை!

கோலாலம்பூர் - சங்கப் பதிவகத்தின் முடிவுகள் தொடர்பில் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. போதிய சட்ட அடிப்படைகள்...

பழனிவேல் ஆதரவாளர்கள் – சங்கப் பதிவகம் வழக்கில் சேர்த்துக் கொள்ளப்பட மஇகாவுக்கு அனுமதி!

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகம் மேற்கொண்ட முடிவுகளுக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, இந்த...

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பழனிவேல் தரப்பு – சங்கப் பதிவக வழக்கு!

கோலாலம்பூர் - மஇகா தொடர்பில், சங்கப் பதிவக முடிவுகள் குறித்து முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. மஇகா...

கோலகங்சாரில் பழனிவேல் அணியினர் தே.மு.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம்! – பழனிவேல் வரவில்லை!

கோலகங்சார் - கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளரை ஆதரித்து, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பழனிவேல்...