Tag: பிகேஆர்
நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை
நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை .
கெடா: 2 பிகேஆர் உறுப்பினர்களிடமிருந்து 10 மில்லியன் கோரப்படும்
கெடாவில் கட்சியை விட்டு வெளியேறிய இரண்டு பிகேஆர் உறுப்பினர்களிடமிருந்து 10 மில்லியன் கோரப்படும் என்று கட்சி தெரிவித்துள்ளது.
கெடாவில் ஆட்சி மாற்றமா? இன்று நண்பகலில் உறுதியாகும்
பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியுடன் இணைவதை அறிவிப்பதற்காக, இரு கெடா மாநில பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை நண்பகல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர்.
எட்மண்ட் சந்தாரா பிகேஆர் கட்சியிலிருந்து விலகினாரா? விலக்கப்பட்டாரா?
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா பிகேஆர் கட்சியிலிருந்து தானே விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்து மீண்டும் இணைவது தன்மானமற்றது!
பெர்சாத்து கட்சியை மீண்டும் நம்பிக்கைக் கூட்டணி இணைத்துக் கொள்வது குறித்து ஜோகூர் பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் சாடியுள்ளார்.
பிகேஆரை விட்டு வெளியேற அபிப் தம்மை அழைத்ததாக பிரபாகரன் அறிக்கை!
கோலாலம்பூர்: இடைநீக்கம் செய்யப்பட்ட பெர்மாத்தாங் பாவு பிகேஆர் தலைவர் அபிப் பகாருடின் தம்மை கட்சியை விட்டு வெளியேற அழைத்ததை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கெராகானுடன் இணைய அபிப் அளித்த வாய்ப்பை நிராகரித்ததாக...
அபிப் பகாருடின் பிகேஆர் கட்சியிலிருந்து இடைநீக்கம்
பிகேஆர் கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பகாருடின் அந்தக் கட்சியிலிருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
பிகேஆர்: பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகல்- தேசிய கூட்டணிக்கு ஆதரவு!
ஜோகூர் பாரு: பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ராஷிட் ஹஸ்னோன், பிகேஆரை விட்டு விலகியுள்ளதாகவும், பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பத்து பஹாட்...
பிகேஆர் கட்சிக்கு துரோகம் இழைத்த முன்னாள் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியதற்கு அன்வார் மன்னிப்பு!
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அகற்றுவதற்கு வழிவகுத்த முன்னாள் பிகேஆர் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியதற்காக அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை இரவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
“இன்னும் துரோகிகள் இருந்தால், கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்” – அன்வார் எச்சரிக்கை!
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கூட்டணியை தொடர்ந்து வலிமைப் படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.