Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

பிகேஆர் கட்சிக்கு துரோகம் இழைத்த முன்னாள் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியதற்கு அன்வார் மன்னிப்பு!

நம்பிக்கைக் கூட்டணி  அரசாங்கத்தை அகற்றுவதற்கு வழிவகுத்த  முன்னாள் பிகேஆர் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியதற்காக அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை இரவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

“இன்னும் துரோகிகள் இருந்தால், கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்” – அன்வார் எச்சரிக்கை!

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கூட்டணியை தொடர்ந்து வலிமைப் படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

“மொகிதினுடன் இணைய என்னை யாரும் அணுகவில்லை, வருத்தமாக உள்ளது”- அன்வார் கிண்டல்!

அரசாங்கம் இன்னும் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், கூடுதல் ஆதரவைப் பெறுவதற்காக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

பிகேஆர்: கட்சியை விட்டு வெளியேறிய 12 பேர் கட்சிக்கு 10 மில்லியன் செலுத்த வேண்டும்!

சமீபத்தில் கட்சியை விட்டு வெளியேறிய பன்னிரெண்டு பேரை பிகேஆர், நீதிமன்றத்தில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஒவ்வொருவரும் தலா 10 மில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் கட்சி பொருளாளர் லீ சீயேன் சுங் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநில அரசிலிருந்து பெர்சாத்து வெளியேற்றப்பட்டது!

பெர்சாத்து கட்சி சிலாங்கூர் மாநில அரசிலிருந்து வெளியேற்றப்பட்டதாக டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து வெளியேறினார்!

பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகினார்.

சிலாங்கூர் பிகேஆர் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றும்!

சிலாங்கூர் மாநில பிகேஆர் கட்சி நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற சிலாங்கூர் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

சைபுடின் நாடாளுமன்ற இருக்கையை காலி செய்ய வேண்டும்!- இண்டெரா மக்கோத்தா பிகேஆர் தொகுதி

இண்டடெரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைபுடின் அப்துல்லா பிகேஆரை விட்டு வெளியேற முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவளித்த தொகுதி இப்போது அவர் நாடாளுமன்ற இருக்கையை கைவிட வேண்டும் என்று கோரியுள்ளது.

பினாங்கு: பிகேஆரைச் சேர்ந்த அபிப் பாஹார்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்!

ஜோர்ஜ் டவுன்: டாக்டர் அபிப் பாஹார்டின் இன்று புதன்கிழமையிலிருந்து (மார்ச் 4) பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த கட்சி மாநாட்டில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த...

“ஊழலை நிராகரித்தல்- அதிகார விதிமீறலுக்கு எதிரான போராட்டத்திற்கு துரோகம்!” அன்வார்

கட்சியை விட்டு வெளியேறியவர்கள் ஊழலை நிராகரித்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட தங்கள் போராட்டத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.