Tag: பிகேஆர்
“எனக்காக வாக்களித்த மக்களை பாதியிலேயே விட்டுவிட மாட்டேன்!”- பி.பிரபாகரன்
மலேசிய இளம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், தனது தொகுதிக்கான முழு தவணையையும் மக்களுக்கு சேவை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அஸ்மினின் இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு, சூழ்ச்சி இருப்பதை அன்வார் மறுப்பு!
கோலாலம்பூர்: பிகேஆர் இளைஞர் அணியின் காங்கிரஸை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதற்கான அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பில் தனிப்பட்ட நபரின் சூழ்ச்சி இருப்பதாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளதை பிகேஆர் தலைவர்...
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் கார் மீது முட்டைகள் வீச்சு!
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் காரின் மீது முட்டைகள் வீசப்பட்டதை அடுத்து அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
“நான் அரசியலுக்கு திரும்ப விரும்பவில்லை!”- ரபிசி
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின் (பாபியா) கீழ் தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ரபிசி ராம்லி எதிர்காலத்தில் தாம் அரசியல் களத்திற்கு திரும்ப விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் விவகாரம்: பூமுகனின் சகோதரியும் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்!
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பூமுகன் மகாலிங்கத்தின் சகோதரி புக்கிட் அமான் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.
வங்கி ஆவணங்களை அம்பலப்படுத்திய வழக்கிலிருந்து ரபிசி விடுதலை!
வங்கி ஆவணங்களை அம்பலப்படுத்திய வழக்கிலிருந்து ரபிசி ராம்லியை ஷா அலாம் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பை மீட்டுக் கொண்டதற்கு தனிப்பட்ட நபரின் சூழ்ச்சி உள்ளது!- அஸ்மின்...
இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பை மீட்டுக் கொண்டதற்கு தனிப்பட்ட நபரின் சூழ்ச்சி உள்ளது என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
பிகேஆர் இளைஞர் அணி கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மினுக்கு அழைப்பு இல்லை!
பிகேஆர் கட்சியின் இளைஞர் அணி பொதுப் பேரவையை பாரம்பரியமாக, தொடக்கி வைக்க இம்முறை அக்கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி அழைக்கப்படவில்லை.
விடுதலைப் புலிகள் விவகாரம்: சொஸ்மா சட்டத்துடன் பிகேஆர் உடன்படவில்லை, மாற்றம் தேவை!
பயங்கரவாத அமைப்புகளின் சமீபத்திய பட்டியலை பொதுமக்களின் குறிப்புக்காகவும், புரிதலுக்காகவும் வெளியிடுமாறு பிகேஆர் காவல் துறையிடம் கேட்டுக் கொண்டது.
“கலைமுகிலன் குடும்பத்திற்காக அனுதாபப்படுகிறோம், ஆயினும் காவல் துறை விசாரணையைத் தொடர வேண்டும்!”- கெப்போங் பிகேஆர்
கலைமுகிலன் விவகாரமாக காவல் துறை விசாரணையைத் தொடர, வேண்டும் என்று கெப்போங் பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது.