Home Tags பினாங்கு தொடர் கொலைகள்

Tag: பினாங்கு தொடர் கொலைகள்

பெர்லிஸ் சவக்குழிகள்: வெளிநாட்டைச் சேர்ந்த 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

கோலாலம்பூர்- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெர்லிஸ் சவக்குழிகள் விவகாரம் தொடர்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மியன்மார் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆறு...

6 பேர் படுகொலை: 9 மியான்மர் நாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், ஜனவரி 16 - மியான்மரைச் சேர்ந்த 9 பேர் மீது சக நாட்டவர்கள் 6 பேரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தங்களது தாய்நாட்டில் நடைபெற்ற இனக்கலவரம் தொடர்பான பழிவாங்கும் நடவடிக்கையாகவே இப்படுகொலைகளை 9 பேரும்...

புக்கிட் மெர்தாஜம்: 2 சடலங்கள் கண்டெடுப்பு – பினாங்கை உலுக்கும் மர்மம்!

புக்கிட் மெர்தாஜம், டிசம்பர் 26 - வெளிநாட்டவர்கள் என நம்பப்படும் இரு ஆடவர்களின் சடலங்கள் நேற்று வியாழக்கிழமை அன்று மாச்சங் புபோப் பகுதியில் உள்ள ஜாலான் சுங்கை லெம்புவின் இரு வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. அழுகிய...

பினாங்கு படுகொலைகள்: சந்தேக நபர்களுக்கு காவல் நீட்டிப்பு

பட்டர்வொர்த், டிசம்பர் 17 - பினாங்கில் மியான்மர் நாட்டவர்கள் பலர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தொடர்பிலான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 சந்தேக நபர்களின் காவல் டிசம்பர் 23-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான...

பினாங்கில் மேலும் ஒரு வெளிநாட்டவர் கொலை!

ஜார்ஜ் டவுன், டிசம்பர் 8 - பினாங்கில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று தொடர் கொலைகள் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ரெலாவ் என்ற பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் இன்று...

மியான்மர் நாட்டவர்கள் கொல்லப்பட்ட ‘கொலைக்கூடம்’ கண்டுபிடிப்பு: மேலும் இருவர் கைது

புக்கிட் மெர்தாஜம், டிசம்பர் 7 - பினாங்கில் மியான்மர் நாட்டவர்கள் பலரை கொலை செய்ய கொலைக்கூடமாகவும் வதைக் கூடமாகவும் பயன்படுத்தப்பட்ட வீட்டை, காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பார்ப்பதற்கு சாதாரண, மலிவு விலை வீடு போன்று காட்சி...

பினாங்கு கொலைகள்: சந்தேகத்தின் பேரில் 15 மியான்மர் பிரஜைகள் கைது!

ஜார்ஜ் டவுன், டிசம்பர் 4 - பினாங்கு மாநிலத்தில் மியான்மர் நாட்டவர்கள் தொடர் கொலைகள் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில், 15 மியான்மர் பிரஜைகளை அம்மாநில காவல்துறை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர். இதில் புக்கிட் மெர்த்தாஜாம்...

பினாங்கில் தொடரும் மியான்மர் நாட்டினர் கொலை சம்பவங்கள் – மக்கள் அச்சம்

ஜார்ஜ் டவுன், நவம்பர் 11 - கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஜாராக் அடாஸ், தாசிக் கெலுகோர் அருகே மற்றொரு மியான்மர் நாட்டு ஆடவரின் சடலத்தை பினாங்கு மாநில காவல்துறை கைப்பற்றியுள்ளது. இந்த வருடத்தில் மட்டும்...

பினாங்கில் தொடர் கொலைகள் – யார் அந்த பயங்கர கொலையாளி ? – காவல்துறை...

ஜார்ஜ் டவுன், நவம்பர் 8 - பினாங்கில் கடந்த 3 நாட்களில் மட்டும் தலைவெட்டப்பட்ட நிலையில் இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், இந்த இரண்டு கொலைகளுக்கும், இந்த வருடத்தில் நடந்த...