Home Tags பெ.இராஜேந்திரன்

Tag: பெ.இராஜேந்திரன்

“நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒலிக்கும் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடையா?” – பெ.இராஜேந்திரன் கண்டனம்

*நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒலிக்கும் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடையா? *அதிகாரிகளின் அவமதிப்புக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்! *எழுத்தாளர் சங்க மேனாள் தலைவர் இராஜேந்திரன் கோரிக்கை! கோலாலம்பூர் : இந்திய சமுதாயம் வேறு எந்தவித முன்னேற்றகரமான சிந்தனைகளிலும் ஈடுபட்டுவிடக்கூடாது...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசின் “தமிழ்த்தாய்” விருது – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் உயரிய அங்கீகாரம் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ் நாடு அரசின் மிக உரிய விருதான...

காணொலி : மலேசியத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு

https://www.youtube.com/watch?v=6ZQrGSyKBWY செல்லியல் காணொலி | மலேசியத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு | 03 ஜூன் 2021 Selliyal Video | Karunanidhi's contributions to Malaysian Tamils | 03 June 2021 தமிழக முதலமைச்சர்,...

“தமிழ் நூல் வெளியீடுகளுக்கு பெரும் ஆதரவு தந்தவர்” – கோடிவேல் மறைவுக்கு இராஜேந்திரன் அனுதாபம்

கோலாலம்பூர் : தலைநகரில் தாய்க் கோவிலான ஸ்ரீ மகா மாரியம்மன் தலைவராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் அரிய சேவைகளைச் செய்தவரும் பசு மார்க் சுருட்டு நிறுவன உரிமையாளருமான வி.எல்.கோடிவேல், நேற்று வியாழக்கிழமை ஜனவரி 28-ஆம்...

பெ.இராஜேந்திரனுக்கு “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” – தமிழக முதல்வர் வழங்கினார்

சென்னை - தமிழக அளவிலும், அனைத்துலக அளவிலும், தமிழறிஞர்கள், படைப்பாளர்கள், சேவையாளர்கள், இயக்கங்கள் ஆகியோருக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று திங்கட்கிழமை (ஜனவரி 20) தமிழக அரசு விருது வழங்கி சிறப்பித்த விழாவில்...

பெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரனுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் 2019-ஆம் ஆண்டுக்கான “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது" வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” – அக்கினி மறைவுக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் இராஜேந்திரன்...

மறைந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான அக்கினியின் மறைவுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் வர்ணித்துள்ளார்.

“பிரபஞ்சன் : மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்” – பெ.இராஜேந்திரன்

கோலாலம்பூர் -  (கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 21-ஆம் தேதி புதுச்சேரியில் காலமான பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் நல்லுடல், நேற்று ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி அரசின் முழு மரியாதையுடன், 21 மரியாதை குண்டுகள் முழங்க -...

ஆதி.இராஜகுமாரன்: “துவண்ட போதெல்லாம் தோள் கொடுத்தவர் – பன்முக ஆற்றலாளர்”

(கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மறைந்த நயனம் வார இதழின் ஆசிரியரும் மக்கள் ஓசை நாளிதழின் பங்குதாரருமாகிய ஆதி.இராஜகுமாரன் அவர்களின் மறைவை முன்னிட்டு அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களில் ஒருவரான மலேசியத் தமிழ் எழுத்தாளர்...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக மீண்டும் இராஜேந்திரன்!

கோலாலம்பூர் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பெ.இராஜேந்திரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 2017 முதல் 2019-ம் ஆண்டுக்கான எழுத்தாளர் சங்கத் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் வாக்கு விவரங்கள் பின்வருமாறு: தலைவர்: இராஜேந்திரன் -...