Home Tags மது விலக்குப் போராட்டம்

Tag: மது விலக்குப் போராட்டம்

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களுடன் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் சந்திப்பு

சென்னை, ஆகஸ்டு 4- சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் இருந்த மதுக்கடையை அடித்து நொறுக்கினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால்...

சட்டக் கல்லூரி மாணவர்களும் மது விலக்குப் போராட்டத்தில் குதித்தனர்!

சென்னை, ஆகஸ்டு 4- தமிழகம் முழுவதிலும் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்களும் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரியும் மதுக்கடைகளை அகற்றக் கோரியும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று காலை சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள்...

மதுவிலக்குப் போராட்டம்: திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 2500  பேர் கைது!

சென்னை, ஆகஸ்டு4- தமிழகத்தில் மது ஒழிப்புப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில்,...

தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்: போக்குவரத்திற்குப் பாதிப்பில்லை

சென்னை,ஆகஸ்டு 4-  தமிழ்நாட்டில்  பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்,தேமுதிக, காங்கிரஸ், பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்திற்கு...

மதுவிற்கு எதிராகப் பெண்கள் நூதனப் போராட்டம்!

சென்னை, ஆகஸ்டு 4- மதுக்கடைகளை மூட வலியுறுத்திப் பெண்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். சென்னையில் சில பெண்கள் மதுபானக்கடையை முற்றுகையிட்டு மதுபானம் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் சில பெண்கள் மதுபாட்டில்களைத் தாலியில் கட்டித் தொங்கவிட்டு,...

மதுக்கடைகள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்புக் கேட்கிறது டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம்!

சென்னை, ஆகஸ்டு 4- தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊர்களில் மதுவிற்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளதாலும், மதுக்கடைகளை அடித்து நொறுக்குதல், மதுக்கடைகள் மீது பெட் ரோல் குண்டு வீசுதல் போன்ற தொடர் தாக்குதல் சம்பவங்கள்...

மதுக்கடைகளை அகற்றும் போராட்டம் எதிரொலி: ஜெயலலிதா அவசர ஆலோசனை!

சென்னை, ஆகஸ்டு 3- அரசு நடத்தும் ‘டாஸ்மாக்’ மதுபானக் கடைகளை மூடக் கோரித் தமிழ்நாடு முழுவதிலும் அரசியல் கட்சியினரும், அவர்களைத் தொடர்ந்து தற்போது மாணவர்களும் போராடி வருகின்றனர். நேற்று வைகோ தலைமையில் அவரது சொந்த...

மதுக்கடைகளை அடித்து நொறுக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி!

சென்னை,ஆகஸ்டு3- மதுக்கடைகளை மூடக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மதுக்கடைகளையும் அடித்து நொறுக்கிய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ - மாணவியர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. மதுக்கடைகளை...