Home Tags முகநூல்

Tag: முகநூல்

அருண் துரைசாமி முகநூல் பக்கம் முடக்கம்!

கோலாலம்பூர்: இந்துமதம் சார்பில் பல விவாதங்களை போராட்டங்களை முன்னெடுத்து வரும் இந்து சமய செயற்பாட்டாளர் அருண் துரைசாமி வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொலி தொடர்பில் அவர் மீதான விசாரணைகளை காவல் துறை முடுக்கியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை...

“எளிமையும், இரசனையும் கலந்த சிறந்த உரை” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவுக்கு முகநூலில்...

சென்னை - (மலேசியாவின் கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன் கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 14-ஆம் தேதி  சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...

முகநூல், வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் – செயல்பாடு உலகம் முழுவதும் பாதிப்பு

கோலாலம்பூர் - கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வரும் முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்எப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகத் தளங்களின் செயல்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாயின. இதனைத் தொடர்ந்து மலேசியாவிலும் பல...

முகநூல் பக்கத்தில் இருந்து விலகினார் டோனி பெர்னாண்டஸ்

கோலாலம்பூர் - சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வந்த ஏர் ஆசியா நிறுவனத் தலைவர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது முகநூல் பக்கத்தை மூடுவதாக அறிவித்தார். தனது டுவிட்டர் பக்கத்தையும் மூடுவதற்கு உத்தேசித்துள்ளதாகத்...

பயனரின் முழு விபரங்களையும் அனுமதியின்றி முகநூல் நிறுவனம் பெறுகிறது!

பிரிட்டன்: பிராய்வசி இண்டர்நேஷனல் (Privacy International) எனும் பிரிட்டனின், உலகளாவிய தனியுரிமைக்கு ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், முகநூல் கணக்கை வைத்திருக்காத நபரின் விபரங்களையும், முகநூல் நிறுவனம் சேகரித்து வைத்துக்...

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்

இப்போதெல்லாம் காலையில் தூங்கி எழுந்ததும், முதலில் பல் துலக்கும் வழக்கம் என்பதை விட பேஸ்புக்கில் – முகநூலில் – இன்று காலை யார் என்ன பதிவிட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதுதான் நடைமுறை என மாறிவிட்டது. அடுத்து,...

முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதுதல்

முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதும் போது சிக்கல்கள் ஏற்படுவதாக, கடந்த சில நாட்களாக சில பயனர்கள் கூறிவந்தனர். குறிப்பாக நீண்ட வரிகளைப் பதிவுகளாகவோ, கருத்துகளாகவோ எழுதும்போது, நான்கு வரிகளுக்கு மேல் எழுத...

முகநூலின் உரிமையாளர்களில் ஒருவர் இந்தியர்!

நியூயார்க், ஜூலை 12- ஃபேஸ் புக் எனப்படும் முகநூல் மக்களிடையே மிகவும் பிரபலமாகத் தொடங்கிய போது, அந்தக் கண்டுபிடிப்பில் தமக்கும் பங்குண்டு என்று  அதன் நிறுவனர் மார்க்ஜுகர் பெர்க்குடன் சேர்ந்து மேலும் மூன்று...

முகநூலில் ஆபாசக் காணொளியைப் பரப்பும் வைரஸ்!

புதுடில்லி, ஜூன் 13-சமூக வளைதளமான முகநூலில் ஆபாசப் புகைப் படங்கள், காணொளிகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பரப்பும் வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. ஆக்ரா சுழியம் குற்றவியல்  காவல்துறை  (cyber crime police) அதிகாரி...

மனுஷ்ய புத்திரனை மிரட்டிய துப்பாக்கி!

சென்னை, ஆகஸ்ட் 21 – நவீன தமிழ் இலக்கியத்தின் கவனிக்கத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் மனுஷ்ய புத்திரன். இந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் எந்த ஒரு தலைப்பிலான விவாதமானாலும், அங்கு தவறாமல் மனுஷ்ய புத்திரனும்...