Home Tags முத்து நெடுமாறன்

Tag: முத்து நெடுமாறன்

இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது – 7ஆம் ஆண்டு நினைவு நாள் இயங்கலை...

கோலாலம்பூர்: மலேசிய இலக்கிய உலகில் தனக்கென்று தனி இடத்தை வைத்திருந்த தொல்காப்பியச் செம்மல் இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது மறைந்து இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மலேசிய தமிழர்கள் மத்தியில் தமிழையும் இலக்கண...

ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் பங்கேற்பு

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வானவில் 201 அலைவரிசையில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் இரவு 9.00 மணிக்கு ஒளியேறும் "ஆஸ்ட்ரோ விழுதுகள் : சமூகத்தின் குரல்" நிகழ்ச்சி பரவலான வரவேற்பை தொலைக்காட்சி நேயர்களிடத்தில்...

ஆண்டிராய்டு செல்லினத்தில் ‘சொல்வன்’

‘ஆண்டிராய்டு செல்லினத்தில் சொல்வன் எப்போது கிடைக்கும்?’ என்று கேட்டு வரும் பயனர்களுக்கு வருகிறது நற்செய்தி: கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் உங்கள் ஆண்டிராய்டு திறன் கருவிகளிலும் சொல்வன் தமிழ் வரிகளை வாசிப்பதைக்...

எழுத்துருவியல் வடிவமைப்பு : முத்து நெடுமாறன் இயங்கலை வழி உரை

கோலாலம்பூர் : இந்தியாவின் டைப்போகிராபி சொசைட்டி (Typography Society of India) எனப்படும் எழுத்துருவியல் கழகத்தின் ஏற்பாட்டில், இயங்கலை வழியான உரையை மலேசியாவின் கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் வழங்கவிருக்கிறார். இந்திய எழுத்துருவியல்...

யாதும் ஊரே தமிழ் இயங்கலை மாநாடு 2020 தொடங்கியது

சென்னை : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கம் நடத்து "யாதும் ஊரே" இணையம் வழி தமிழ் மாநாடு நேற்று வியாழக்கிழமை, அக்டோபர் 29-ஆம் தேதி மாலை தொடங்கியது. நேற்று...

“யாதும் ஊரே” மாநாட்டில் மலேசியத் தமிழ் இயக்கங்களின் காணொலிகள்

கோலாலம்பூர் : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழ்நாடு அரசும் தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கமும் வரும் அக்டோபர் மாதம் 29, 30, 31 நாட்களில் "யாதும் ஊரே" தமிழ் மாநாட்டை இணையம்...

முத்து நெடுமாறன் இணையவழி உரை : “யூனிகோடின் வசதிகளும் பயன்பாடுகளும்”

கொழும்பு : இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் “தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்” என்னும் அமைப்பு நடத்தும் இணையவழி உரையாடல் வரிசையில் மலேசியக் கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன் கலந்து கொண்டு உரை...

“பாப்பா பாடும் பாட்டு” – குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலக இயங்கலைக் கருத்தரங்கு

கோலாலம்பூர் : முரசு நிறுவனமும் வைகறைக் கூடமும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்துடன் இணைந்து குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்றனை ஏற்பாடு செய்துள்ளன. “பாப்பா பாடும் பாட்டு” எனும் தலைப்பில் இந்த...

“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்

கோலாலம்பூர் : முரசு நிறுவனமும் வைகறைக் கூடமும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்துடன் இணைந்து குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்றனை ஏற்பாடு செய்து வருகின்றன. யூடியூப் வழியாகவும் முகநூல் வழியாகவும் நடத்தப்படவுள்ள...

முத்து நெடுமாறன் கலந்து கொள்ளும் பேராக் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான இயங்கலைப் பயில்களம்  

வெள்ளிக்கிழமை (மே 15) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறும் WEBINAR / இயங்கலைப் பயில்களம் #6 : நிகழ்ச்சியில் மலேசியாவின் பிரபல கணினி நிபுணர் முத்து நெடுமாறன் கலந்துகொள்கிறார்.