Tag: முரசு அஞ்சல்
முரசு அஞ்சல் இயலி – வாங்க பேசலாம்!
மூன்று நாடுகளில் முரசு அஞ்சல் வெளியீடு காணவிருப்பது நாம் அறிந்ததே. (கோலாலம்பூரில் முதல்கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 27-ஆம் தேதி முரசு அஞ்சலின் புதிய பதிப்பு வெளியீடு காண்கிறது)
அறிந்திராத தகவல்களை முந்தித் தருவதிலும்...
முரசு அஞ்சல் புதிய பதிப்பு 3 நாடுகளில் வெளியீடு; கலந்து கொள்ள முன்பதிவு செய்யலாம்!
உலகம் எங்கும் உள்ள தமிழ் மொழி கணினி பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த முரசு அஞ்சல் மென்பொருளின் புதிய பதிப்பு மிக விரிவான மாற்றங்களுடன் மூன்று நாடுகளில் அடுத்தடுத்து வெளியீடு காணவுள்ளது. இந்த...
முரசு அஞ்சல், புதிய வடிவில் மறு உருவாக்கம்!
முரசு அஞ்சல், மறு உருவாக்கம் காணப்போவதாக அதன் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் கூறியுள்ளார்.
முரசு அஞ்சல் அறிமுகமாகி நாற்பதாண்டுகள் ஆகின்றன. தொடர்ந்து முரசு அஞ்சல் உடன் பயணம் செய்வோருக்கு இது புதுச்செய்தியல்ல. 1985ஆம் ஆண்டு...
முரசு அஞ்சல் புதிய பதிப்பின் முன்னோட்டம்
செல்லினம் வெளியாகி இருபது ஆண்டுகளாகின்றன. முரசு அஞ்சல் நாற்பதாவது ஆண்டைத் தொட்டுவிட்டது. பயனர்களுடன் இணைந்து இதனைக் கொண்டாடும் விதத்தில் முத்து நெடுமாறன் தன்னுடைய தளத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு பின்வருமாறு:
‘எழுத்தோவியம்...
அஞ்சல் விசைமுகத்தோடு விண்டோசின் புதிய வெளியீடு!
உலகில் உள்ள அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் அஞ்சல் விசைமுகத்தை (Anjal Key board) எளிதாகப் பயன்படுத்தும் வகையில், மைக்குரோசாப்டு தனது விண்டோசு 11இன் புத்தம் புதிய பதிப்பில் இந்த விசைமுகத்தைச் சேர்த்தது!
மைக்குரோசாப்டின் விண்டோசு...
“முரசு அஞ்சல் மென்பொருள்” கொண்டு நூலகங்களில் தமிழ் நூல்களை இனி தமிழிலேயே தேடலாம்!
சிங்கப்பூர் – மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறனின் வடிவமைப்பிலும், கைவண்ணத்திலும் உருவான முரசு அஞ்சல் மென்பொருள் மற்றும் செல்லினம் எனப்படும் விவேகக் கைத்தொலைபேசிகளுக்கான உள்ளிடும் குறுஞ்செயலி ஆகியவை உலகம் எங்கும்...
ஐ ஓ எஸ் 12-இல் தமிழ் விசைமுகங்களின் பெயர்கள் திருத்தப்பட்டன!
கோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளுக்கான இயங்குதள மென்பொருள், ஐ.ஓ.எஸ். என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுப் புதிய பதிகையாக வெளியிடப்படுவது வழக்கம். ஐபோன், ஐபேட் ஆகிய ஆப்பிள் கையடக்கக்...
“முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு”– இன்று முதல் அனைவருக்கும் இலவசம்! முத்து நெடுமாறனின் இன்ப...
கோலாலம்பூர், மார்ச் 14 – கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் “முதல்நிலைப் பதிப்பு” எனும் சிறப்புப்...
“சிங்கப்பூர் மண்ணில் ஒரு புதிய சகாப்தம்” – முரசு அஞ்சல் குறித்து சிங்கை கல்வி...
கோலாலம்பூர், மார்ச் 10 -(எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...
முரசு 30ஆம் விழா – “முரசொலிக்கும் முப்பதாவது ஆண்டு” – தமிழக முனைவர் பெ.சந்திரபோஸ்...
கோலாலம்பூர், மார்ச் 6 - (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்”...