Home Tags ராம்குமார் கொலைவழக்கு

Tag: ராம்குமார் கொலைவழக்கு

பிரேத பரிசோதனை முடிந்து ராம்குமார் உடல் நல்லடக்கம்!

சென்னை - சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறைச்சாலையில் தற்கொலை புரிந்து கொண்டதாகக் கூறப்படும் ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை, சில நாட்களாக நீடித்து வந்த இழுபறிக்குப் பின்னர் முடிவடைந்தது. டில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை...

இன்று சனிக்கிழமை ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனை!

சென்னை - கடந்த செப்டம்பர் 18-ம் தேதி, புழல் சிறையில் மர்ம மரணம் அடைந்த, சுவாதி கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ராம்குமாரின் உடல், 13 நாட்களுக்குப் பிறகு இன்று சனிக்கிழமை பிரேத பரிசோதனை...

ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது!

சென்னை - சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ராம்குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மின்சாரக் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், அவரது...

ராம்குமார் பற்றி வழக்கறிஞரிடம் உளறும் சிறை அதிகாரி (அதிர்ச்சி ஒலிப்பதிவு)

சென்னை - ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியானதும், அதிர்ச்சியடைந்த அவரது வழக்கறிஞர் ராம்ராஜ், சிறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு அது குறித்து விவரம் கேட்கிறார். ஆனால் சிறை அதிகாரியோ ராம்குமாருக்கு...

சிபிஐ விசாரணையில்லாமல் ராம்குமார் உடலைப் பெறமாட்டோம் – தந்தை பரமசிவம் அறிவிப்பு!

சென்னை - சிறையில் தற்கொலை புரிந்து கொண்டதாகக் கூறப்படும் சுவாதி கொலை வழக்குக் குற்றவாளி ராம்குமாரின் உடல் தற்போது சென்னை இராயப் பேட்டை பொது மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. அவரது உடலைப் பார்க்க அனுமதி...

ராம்குமார் தற்கொலை : தொடரும் மர்மங்கள்! (இறுதி நிலவரம்)

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சுவாதி கொலை வழக்கு குற்றவாளி ராம்குமார் மரணம் தொடர்பில் பல கேள்விகளும், மர்மங்களும் எழுந்துள்ளன. அவரது தந்தை பரமசிவம் ராம்குமார்...

ராம்குமார் சட்டையில் இருந்தது சுவாதியின் இரத்தம் தான் – பரிசோதனையில் உறுதியானது!

கோலாலம்பூர் - இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், சம்பவத்தன்று பயன்படுத்திய சட்டையில் இருந்தது சுவாதியின் இரத்தம் தான் என்பது மரபியல் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. ராம்குமார் தங்கியிருந்த விடுதியில்...

ராம்குமார் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டான்!

சென்னை - சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் உடல் நலம் தேறிய நிலையில் இன்று மாலை, சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான். இதற்கிடையில் ராம் குமார்...

சிறைக் கைதி ராம்குமார் மரணம் : 13 தடுப்புக் காவல் கைதிகள் மீது கொலைக்...

ஷா ஆலாம் –இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் மரணமடைந்த முன்னாள் குத்துச் சண்டை வீரர் ராம் குமாரை கொலை செய்த குற்றத்திற்காக 13 தடுப்புக் காவல் கைதிகள் நேற்று இங்குள்ள...