Home Tags வழக்கறிஞர் மன்றம்

Tag: வழக்கறிஞர் மன்றம்

வி.கே.லிங்கம் வழக்கறிஞர் தொழில் புரிவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்!

கோலாலம்பூர் - மலேசிய நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் பின்னணியில் இருந்து செயல்பட்டார் போன்ற சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த டத்தோ வி.கே.லிங்கம் (படம்) வழக்கறிஞர் தொழில் புரிவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் அறிவித்திருக்கின்றது....

1எம்டிபி விவகாரத்தில் அரச விசாரணை தேவை: வழக்கறிஞர் மன்றம் கோரிக்கை!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரம் மற்றும் பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டது தொடர்பில் அரச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் வலியுறுத்தி உள்ளது. நேற்று நடைபெற்ற...

வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா மீது வழக்கறிஞர் மன்றம் ஒழுங்கு நடவடிக்கை!

கோலாலம்பூர், ஜூலை 15 - மூத்த வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா, தனது வழக்கறிஞர் தொழில் தொடர்புடைய பணிகளில் முறைதவறி நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி அவர் மீது காரணம்...

சமூக போராட்டவாதிகள் சட்டத்திற்கு பதில் தந்தாக வேண்டும் – தலைமை வழக்கறிஞர்

பாங்கி, அக்டோபர் 28 -  அலி அப்துல் ஜலில் உள்ளிட்ட சமூகப் போராட்டவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தங்களது செயல்பாட்டுக்குரிய பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என அரசாங்கத்...

சாஹிட்டின் வரம்பு மீறிய கருத்துக்கள் – தேச நிந்தனை சட்டம் பாயலாம் – வழக்கறிஞர்...

கோலாலம்பூர், அக் 9 -   மலாக்காவில் பாதுகாப்பு குறித்த விழா ஒன்றில் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி எல்லை மீறி பேசிவிட்டதாகவும், அவர் மீது தேச நிந்தனை சட்டம் பாய...

அல்தான்துன்யா கொலையை மறுவிசாரணை செய்ய அமெரிக், தீபக் வெளியிட்ட ஆதாரங்கள் போதும் – கிறிஸ்டோபர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30 - மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலையை மறுவிசாரணை செய்ய சட்டத்துறைக்கு, சமீபத்தில் வெளியான புதிய ஆதாரங்களே போதுமானதாக இருக்கும் என்று வழக்கறிஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டோபர் லியோங் (படம்) கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் சட்டத்துறைத் தலைவரான அப்துல் கனி...

அல்தான்துன்யா கொலையை மறு விசாரணை செய்யவேண்டும் – வழக்கறிஞர் மன்றம் கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 16 -  தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவல்களின் அடிப்படையில் மங்கோலிய அழகி அல்தான்துன்யாவின் கொலையைப் பற்றி  மறுவிசாரணை நடத்த வேண்டும் என இன்று நடந்து முடிந்த வழக்கறிஞர் மன்ற ஆண்டுப்...