Home Tags விஸ்மா புத்ரா

Tag: விஸ்மா புத்ரா

நோர்வே நாட்டில் உளவு பார்த்ததாக மலேசிய மாணவர் கைது

ஓஸ்லோ : நோர்வே நாட்டில் வசித்து வரும் மலேசிய மாணவர் ஒருவர் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உளவு  பார்த்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த செய்தியை வெளியிட்ட பெர்னாமா சம்பந்தப்பட்ட மாணவரின்...

சீனா மாற்றியமைத்த வரைபடம் – மலேசியா, இந்தியா, பிலிப்பைன்ஸ் கண்டனம்

பெய்ஜிங் - சீனா அண்மையில் வெளியிட்ட பூகோள வரைபடம் அண்டை நாடுகளிடையே கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது. மலேசியா உரிமை கோரும் சபா மற்றும் சரவாக் கடலை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனாவுக்கு மலேசியா...

விமானங்கள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டன- சீன தூதரகம் அறிக்கை

கோலாலம்பூர்: மலேசிய வான்வெளியில் சந்தேகத்திற்கு இடமாக 16 சீன இராணுவ விமானங்களை மலேசிய விமானப்படை தடுத்து நிறுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், அவ்விமானங்கள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டன என்று கூறினார். "எனக்குத்...

சீன விமானங்கள் குறித்து தூதரகம் விளக்கமளிக்க கோரப்படும்

கோலாலம்பூர்: மலேசிய வான்வெளியில் சீனக் குடியரசின் விமானப்படை விமானங்கள் நேற்று பறந்ததை அடுத்து விஸ்மா புத்ரா சீன தூதரகத்தை விளக்கமளிக்கக் கோரியுள்ளது. "இந்த விஷயத்தில் மலேசியாவின் தீவிர கண்காணிப்பை சீன வெளியுறவு அமைச்சரிடம் தெரிவிப்பேன்"...

தடுப்பூசிக்கு ஈடாக சீன குடிமக்களை விடுவிக்க சீனா மலேசியாவிடம் கோரிக்கை

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்கான ஓட்டத்தில், மலேசியா உட்பட தென்கிழக்கு ஆசியா முழுவதும் தகராறு ஏற்படுவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்துகிறது. பல தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முன்னேற்றங்களை உள்ளடக்கிய ஓர் அறிக்கையில், நிக்கி ஆசியா,...

வெளிநாடுகளிலிருந்து 26,572 பேர் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டனர்

கோலாலம்பூர்: உலகெங்கும் கொவிட்19 தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 26,572 மலேசியர்களுக்கு நாடு திரும்புவதற்கு வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் அனைவரையும் 94 நாடுகளில் இருந்து 528 விமானங்கள் வழியாக...

கொவிட்-19: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை அழைத்து வருவதில் பாகுபாடு இல்லை!

கோலாலம்பூர்: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் விஸ்மா புத்ரா பாகுபாடு காட்டவில்லை என்று துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ கமாருடின் ஜாபார் தெரிவித்தார். இன்னும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களின்...

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு விரைவில் தீர்வு!- விஸ்மா புத்ரா

தற்போது இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா ஒரு தீர்வைத் தேடும் என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார்.