Home Tags ஸ்ரீசாந்த்

Tag: ஸ்ரீசாந்த்

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடைகள் நீக்கம்!

கொச்சி - கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வாழ்நாள் தடை விதித்திருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் ஸ்ரீசாந்தை இதிலிருந்து விடுவித்த போதிலும்...

தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!

சென்னை, மே 15 - ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட கேரள மாநில கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் புதிய தமிழ் திரைப்படம் ஒன்றில் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும்...

கிரிக்கெட் சூதாட்ட புகார்: ஸ்ரீசாந்துடன் நடிக்க அசின் மறுப்பு?

ஜூலை 15- கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகி சிறையில்  இருந்தார். தற்போது ஜாமீனில் வந்துள்ள அவர் சினிமாவில் நடிக்கிறார். மலையாளத்தில் தயாராகும் ‘பிக் பிக்கர்’  என்ற படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம்...

கோவிலில் துலாபாரம் செலுத்திய ஸ்ரீசாந்த்

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்டத்தில் சிக்கி சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவந்திருக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கொச்சி பகவதி அம்மன் கோவிலில் துலாபாரம் செலுத்தினார். ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கி டெல்லி திகார் சிறையில் அடைக்கபட்டிருந்த ராஜஸ்தான்...

நடந்த சம்பவங்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்: ஸ்ரீசாந்த்

புதுடெல்லி, ஜூன் 12- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த் அங்கீத் சவான், அஜித் சண்டிலா மற்றும் தரகர்கள் மீது கடந்த மாதம் 16-ம் தேதி டெல்லி...

ஸ்ரீசாந்த் பணத்துக்கு ஆசைப்படுபவர் அல்ல: தாய் கண்ணீர் பேட்டி

திருவனந்தபுரம், ஜுன் 6- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை ஸ்ரீசாந்துக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும் மராட்டிய மாநில அரசும்...

சிறையில் ஸ்ரீசாந்தின் முதல்நாள் அனுபவம்- இரவில் தூங்கவில்லை

புதுடெல்லி, மே30- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கடந்த 16-ந் தேதி கைதான ஸ்ரீசாந்த், 10 நாட்களுக்கு மேலாக போலீஸ் காவலில் இருந்தார். நீதிமன்றத்தின்  உத்தரவுப்படி, நேற்றுமுன்தினம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். முதலாம் எண் திகார் சிறையில்...

ஸ்ரீசாந்த கவுரவ வேடத்தில் நடித்த காட்சிகள் மலையாள படத்தில் இருந்து நீக்கம்

திருவனந்தபுரம், மே 23- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சிறை சென்றுள்ள ஸ்ரீசாந்த், பிரபல மலையாள கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இயக்கத்தில் உருவாகும் 'மழவில்லினட்டம் வரே' (வானவில்லின் நுனி வரை) என்ற...

இந்திய நீதித்துறை மீது நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன் – ஸ்ரீசாந்த்

மே 22- ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் மற்றும் முன்னாள் வீரர்கள், தரகர்கள் என மொத்தம் 18 பேரை...

ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கை திரைப்படமாகிறது

திருவனந்தபுரம், மே 20- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த வாரம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. அவர் மீதான...