Home Tags 2.6 பில்லியன் நன்கொடை

Tag: 2.6 பில்லியன் நன்கொடை

நஜிப்புக்கு எதிரான வழக்கு: மேல்முறையீட்டிலிருந்து அனினா விலகல்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில், அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அம்னோவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப் ஆகியோருக்கு எதிரான வழக்கில்,...

நஜிப் கணக்கில் 1 பில்லியன் இருந்ததை மொகிதின் நிரூபிக்கட்டும் – சாஹிட் கருத்து!

புத்ராஜெயா - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 1 பில்லியன் ரிங்கிட் இருந்தது என்பதை மொகிதின் யாசின் நிரூபிக்கட்டும் என நடப்பு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட்...

சிறப்புப் பணிக்குழு நஜிப்பிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் – அலி ருஸ்தாம் வலியுறுத்து!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில் சவுதி அரேபியாவின் அமைச்சரே ஒப்புதல் அளித்துவிட்டதால், பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர்...

நஜிப்புக்கு சவுதியிலிருந்து தான் நன்கொடை சென்றது – சவுதி அமைச்சர் ஒப்புதல்!

கோலாலம்பூர் - சவுதி அரேபியாவில் இருந்து தான் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, நன்கொடை வந்தது என்பதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அடெல் அல் ஜூபியர் ஒப்புக்கொண்டுள்ளார். "நாங்கள் அந்த நன்கொடை...

ஆடம்பரப் பொருட்கள் வாங்க மில்லியன் கணக்கில் செலவு செய்த நஜிப் – வால் ஸ்ட்ரீட்...

கோலாலம்பூர் - ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையும், பிரதமர் நஜிப் துன் ரசாக் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது. விடுமுறைக்கும், ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கும்...

நஜிப்புக்கு சவுதி இளவரசர் 375 மில்லியன் அமெரிக்க டாலர் அன்பளிப்பா? – மறுக்கிறார் அமைச்சர்!

கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை இரவு முதல் ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தின் 'போர் கார்னர்ஸ்' நிகழ்ச்சி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டில் பல புதிய தகவல்களை...

2.6 பில்லியன் ரிங்கிட் என்பது நஜிப்புக்கு வந்த நிதியில் ஒரு பகுதி தான் –...

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் பல்வேறு இடங்களில் இருந்து பில்லியன் கணக்கில் பண வரவு நிகழ்ந்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் ஏபிசி நிறுவனத்தைச் சேர்ந்த 'போர் கார்னர்ஸ்' நிகழ்ச்சிப்...

நஜிப் வங்கிக் கணக்கில் வழக்கத்திற்கு மாறாகப் பணப்பரிமாற்றங்கள் – ஏபிசி ஆவணப்படம் தகவல்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் ஆவணப்படம் ஒன்றை இன்று திங்கட்கிழமை வெளியிட்ட ஆஸ்திரேலியாவின் ஏபிசி (Australian Broadcasting Corporation) நிறுவனம், கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரையில் நஜிப்பின் வங்கிக்...

2.6 பில்லியன் விவகாரம்: இன்று இரவு புதிய விவரங்களை வெளியிடுகிறது ஏபிசி!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கிற்கு வந்த நிதி குறித்து புதிய விவரங்களை இன்று இரவு ‘ஃபோர் கார்னர்ஸ்’ நிகழ்ச்சியில்...

தேர்தலில் 1.5 பில்லியன் செலவு செய்ததை நஜிப்பே ஒப்புக் கொண்டார் – முக்ரிஸ் தகவல்!

கோலாலம்பூர் - 13-வது பொதுத்தேர்தலின் போது, தேர்தல் செலவிற்காக பாரிசான் 1.5 பில்லியன் ரிங்கிட் செலவு செய்ததாக, அம்னோ தலைவர்களுடனான கூட்டம் ஒன்றில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கே வெளியிட்டதாக முன்னாள்...