Home Tags பி.பாலா

Tag: பி.பாலா

நஜிப்பின் உத்தரவினால்தான் பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்ததாக சிசில் ஆப்ரஹாம் ஒப்புதல்!

கோலாலம்பூர், மார்ச் 16 – இன்று நடைபெற்ற வழக்கறிஞர் மன்றத்தின் (பார் கவுன்சில்) ஆண்டுக் கூட்டத்தில் பேசிய பாலாவின் வழக்கறிஞர் அமெரிக் சிடு, “பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் உத்தரவின் காரணமாகத்தான் தான்...

பாலாவின் மரணத்தோடு பல ரகசியங்கள் மறைந்து போகுமா?

கோலாலம்பூர், மார்ச் 15 - தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1.40 மணியளவில் ரவாங்கில் மாரடைப்பால் காலமானார். அவரது இல்லத்தில் மதிய உணவருந்திக் கொண்டு இருந்தபோது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகிலுள்ள...

தனியார் துப்பறிவாளர் பாலா காலமானார்

கோலாலம்பூர், மார்ச் 15 - இன்று மதியம் 1.40 மணியளவில் ரவாங்கில் முன்னாள் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் அவரது இல்லத்தில் மதிய உணவருந்திக் கொண்டிருந்த போது  அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்...

பாலாவின் முதல் சத்தியப்பிரமாணத்தில் பணப்பரிமாற்றங்கள் எதுவும் நிகழவில்லை – அமெரிக் சிடு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 15 - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் மரணத்தில் பிரதமர் நஜிப்பை சம்பந்தப்படுத்தி, சத்தியப் பிரமாணத்தைப் பதிவு செய்ய தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்திற்கு 7 லட்சம் வெள்ளி வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் உறுதியளித்தார் என்று  ராஜா...

பாலாவின் இரண்டாவது சத்தியப்பிரமாணத்தின் மீதான விசாரணை – வழக்கறிஞர் மன்றத்தில் விவாதம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14 - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்பிரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாண விவகாரம் தொடர்பாக விசாரிக்க, சுதந்திர விசாரணைக்குழு ஒன்றை அமைப்பது குறித்து...

பி.கே.ஆரின் தேர்தல் பிரச்சாரங்களில் இனி பாலா கலந்து கொள்ள இயலுமா?

கோலாலம்பூர், மார்ச் 12 - இரத்தக்குழாய் அடைப்பு காரணமாக பி.கே.ஆரின் தேர்தல் பிரச்சாரங்களில் இனி பாலா கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நாள் முதல் பி.கே.ஆரின் பிரச்சாரங்களில் முழு...

7 லட்சம் வெள்ளி பற்றி எனக்கு எதுவும் தெரியாது – பி.பாலா

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 12 - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் மரணத்தில் பிரதமரை சம்பந்தப்படுத்தி சத்தியப் பிரமாண வாக்குமூலத்தைப் பதிவு செய்ய தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்திற்கு 7 லட்சம் வெள்ளி வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர்...

ஆதாரம் காட்டுங்கள் – பெர்காசா

கோலாலம்பூர், பிப்.28- அண்மையில் நாடு திரும்பியுள்ள தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மங்கோலியா மாடல் அழகி அல்தான்துயா ஷாரீபுவின் கொலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குத் தொடர்புண்டு என்று கூறுவதற்கு தகுந்த ஆதாரங்களைக் காண்பிக்க...

முன்னாள் துப்பறிவாளர் பாலா நாடு திரும்பினார் – முதல் சத்திய பிரமாணம் உண்மை என...

              பிப்ரவரி 24 – கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டையே உலுக்கி வரும் மங்கோலிய அழகி அல்தான்துன்யாவின் கொலை வழக்கு விவகாரத்தால் பிரபலமாகிவிட்ட முன்னாள் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இன்று நிரந்தரமாக மலேசியா திரும்பினார். அவருக்கு...

சர்ச்சைக்குரிய தனியார் துப்பறிவாளர் பாலா ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புகிறார்

கோலாலம்பூர், பிப்.22- கொலை செய்யப்பட்ட மொங்கோலியா மாடல் அழகி அல்தான் துயா சரிபு வழக்கில் இரண்டு மாறுபட்ட சத்திய பிரமாணம் கொடுத்தவர் பி.பாலசுப்ரமணியம் (படம்) என்ற தனியார் துப்பறிவாளர். அதனால் பலத்த சர்ச்சைகளில்...