Home Tags வைகோ

Tag: வைகோ

துணிச்சலான முடிவு – ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டு

சென்னை,பிப்19- மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனிதாபிமானம் மற்றும் கருணை...

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு: வைகோ

டில்லி,பிப்19- மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை இரத்து செய்து வழங்கிய தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து மதிமுக...

அண்ணா பிறந்தநாளையொட்டி சிறை கைதிகள் விடுதலை: வைகோ கோரிக்கை

சென்னை, செப்.3- ம.தி.மு.க, பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆயுள் தண்டனை அடைந்தோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி, 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில்...

நவநீதம் பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வதா?: வைகோ கண்டனம்

சென்னை, ஆக.31- நவநீதம் பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன் என்று பேசிய இலங்கை மந்திரிக்கு, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். திருமணம் செய்வேன் என்பதா? இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐ.நா.வின்...

‘மெட்ராஸ் கபே’ படத்தை தடை செய்ய வேண்டும்: வைகோ அறிக்கை

சென்னை, ஆக. 19– ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும், செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும், திட்டமிட்டு, இந்தியாவில் உள்ள...

பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ கைது

திருச்சி, ஆக. 2- பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது. திருச்சிக்கு...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களை மீட்க புதிய வேலைத் திட்டம் தேவை-வைகோ

விருதுநகர், மார்ச்.15- வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை மீட்க புதிய வேலைத் திட்டம் தேவை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி விருதுநகரில் மதிமுகவினர்...

விவசாயிகளுக்காக விருதுநகரில் வைகோ உண்ணாவிரதம்

விருதுநகர்,மார்ச்.14-  விவசாயிகளுக்காக விருதுநகரில் வைகோ ஒருநாள் உண்ணாவிரதத்தைத் துவங்கியுள்ளார். விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் கட்சியினர் 300 பேருடன் வைகோ உண்ணாவிரதத்தைத் துவங்கியுள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்கவும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு...

இலங்கை தூதரகம் முற்றுகை வைகோ உட்பட 700 பேர் கைது

சென்னை, மார்ச்.5- இலங்கை தூதகரத்தை முற்றுகையிட முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உட்பட 700 பேரை போலீசார் கைது செய்தனர். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்...