Home Tags தமிழாற்றுப் படை நூல்

Tag: தமிழாற்றுப் படை நூல்

“எம்ஜிஆரைப் பிரிந்ததை எண்ணி வருத்தப்பட்டிருக்கிறீர்களா?” – வைரமுத்து கேள்விக்கு கலைஞர் கருணாநிதி தந்த பதில்...

கோலாலம்பூர் – கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் தனது ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டு ஏற்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து ஏறத்தாழ ஒரு மணி...

“தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுங்கள் – தொடர்ச்சியின் பெருமையை எடுத்துக் கூறுங்கள்” –...

தமிழாற்றுப் படை நூல் அறிமுக விழாவில் தமிழின் மேன்மை குறித்து விவரித்த வைரமுத்து மலேசியத் தமிழர்களின் அடுத்த கட்டத் தலைமுறையினரும் தமிழின் மேன்மையைப் புரிந்து கொண்டவர்களாக உருவாக்கப்பட முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.

அரசியல் பேதங்களை ஒதுக்கி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமாட்சி துரைராஜூ

செவ்வாய்க்கிழமை மஇகா தலைமையத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவில் , ஜசெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

“ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை அமைக்கப்படும்” விக்னேஸ்வரன் அறிவித்தார்

ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை நிரந்தரமாக நிறுவப்படுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் அறிவித்தார்.

வைரமுத்து மலேசிய நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

'தமிழாற்றுப் படை' நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூர் வந்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, மலேசிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வருகை தந்து, நாடாளுமன்ற மேலவையின் தலைவர் விக்னேஸ்வரனுடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

தமிழாற்றுப் படை: வைரமுத்து கோலாலம்பூர் வந்தடைந்தார் – சரவணன் வரவேற்றார்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மாலை 6.30 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் கவிஞர் வைரமுத்துவின் 'தமிழாற்றுப்படை' நூலின் அறிமுக விழா நடைபெறுகிறது.

கவிப்பேரரசு வைரமுத்துவின் “தமிழாற்றுப்படை” நூலுக்கு கோலாலம்பூரில் அறிமுக விழா

24 தமிழ் ஆளுமைகள் குறித்து 'தமிழாற்றுப் படை' என்ற பெயரில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கும் நூலின் அறிமுக விழா செவ்வாய்க்கிழமை டிசம்பர் 3-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகிறது.