3 விமானிகளுக்கும் முப்படை வீரர்கள் அரச மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த விமானிகளின் மனைவிகள் ,குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரும் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் மூன்று விமானிகளின் அகால மரணத்தை எண்ணிக் கண்ணீர் சிந்தினர்.
விமான நிலைய அதிகாரிகளும் மூவரின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Comments