காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக இருக்கும் என சிஎன்என் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் கணிக்கப்படுகின்றது.
ஆனால், அவன் கைது செய்யப்பட்ட அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே, இரட்டைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது, பெல்ஜியத்தியத்தையும், ஐரோப்பிய, உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிரசல்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான மொலன்பீக் என்ற பகுதியில், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை மார்ச் 18ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டபோது, சாலா அப்டிஸ்லாம் காயமடைந்ததோடு, கைதும் செய்யப்பட்டான்.