“மாயமான ஹெலிகாப்டர் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் சரவாக்கில் ஹெலிகாப்டர் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவலை உள்நாட்டு வான் போக்குவரத்துத் துறை (டிசிஏ) மறுத்துள்ளது” என்று சரவாக் காவல்துறை ஆணையர் முகமட் சப்து ஒஸ்மான் கூச்சிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Comments