ராம்குமார் தங்கியிருந்த விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட அந்தச் சட்டை, ஐதராபாத்திலுள்ள ஆய்வகம் ஒன்றில் மரபியல் சோதனைக்காக அனுப்பப்பட்டது.
அதன் முடிவில் ராம்குமாரின் சட்டையில் படிந்திருந்த இரத்தம் சுவாதியின் இரத்தம் தான் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த ஆய்வறிக்கை, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Comments